வியாழக்கிழமை வர்த்தகத்தில் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் குறித்த அறிவிப்புகள் முதலீட்டாளர்களுக்குப் பெரிய அளவிலான வாய்ப்புகளை உருவாக்கியது. இதன் காரணமாக நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் சுமார் 600 புள்ளிகள் வரையில் உயர்ந்தது.
ஆனால் இன்று முதலீட்டாளர்கள் லாப நோக்கத்திற்காக அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர். மேலும் அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தகப் போர் நாள்தோறும் தீவரம் அடைந்து வரும் காரணத்தால் மும்பை பங்குச்சந்தையில் மந்தமான வர்த்தகச் சூழ்நிலை நிலவியது.

இன்றைய வர்த்தகத்தில் காலை முதல் சரிவிலேயே இருந்த சென்செக்ஸ் குறியீடு ஐரோப்பிய சந்தை துவக்கத்திற்குப் பின் கணிசமான உயர்வைச் சந்தித்தது.
இதன் வாயிலாக வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 30.17 புள்ளிகள் உயர்ந்து 33,626.97 புள்ளிகளை அடைந்துள்ளது. இதேபோல் நிப்டி குறியீடு எவ்விதமான மாற்றமும் இல்லாமல் 10,331.60 புள்ளிகளை அடைந்து இந்த வார வர்த்தகம் முடிவடைந்தது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications