வியாழக்கிழமை வர்த்தகத்தில் ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதம் குறித்த அறிவிப்புகள் முதலீட்டாளர்களுக்குப் பெரிய அளவிலான வாய்ப்புகளை உருவாக்கியது. இதன் காரணமாக நேற்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் சுமார் 600 புள்ளிகள் வரையில் உயர்ந்தது.
ஆனால் இன்று முதலீட்டாளர்கள் லாப நோக்கத்திற்காக அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்துள்ளனர். மேலும் அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தகப் போர் நாள்தோறும் தீவரம் அடைந்து வரும் காரணத்தால் மும்பை பங்குச்சந்தையில் மந்தமான வர்த்தகச் சூழ்நிலை நிலவியது.

இன்றைய வர்த்தகத்தில் காலை முதல் சரிவிலேயே இருந்த சென்செக்ஸ் குறியீடு ஐரோப்பிய சந்தை துவக்கத்திற்குப் பின் கணிசமான உயர்வைச் சந்தித்தது.
இதன் வாயிலாக வெள்ளிக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 30.17 புள்ளிகள் உயர்ந்து 33,626.97 புள்ளிகளை அடைந்துள்ளது. இதேபோல் நிப்டி குறியீடு எவ்விதமான மாற்றமும் இல்லாமல் 10,331.60 புள்ளிகளை அடைந்து இந்த வார வர்த்தகம் முடிவடைந்தது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications