பங்கு சந்தை நேர முடிவில் மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 103.03 புள்ளிகள் என 0.29 சதவீதம் உயர்ந்து 35,319.35 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது. அதே நேர தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 23.90 புள்ளிகள் என 0.22 சதவீதம் உயர்ந்து 10,741.70 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.
ஐடி பங்குகள் லாபம் அளித்த நிலையில் டிசிஎஸ் சரிவில் இருந்து மீண்டுள்ளது. அதே நேரம் பார்மா, மின்சாரம் மற்றும் பொதுத் துறை வங்கிகள் பங்குகள் நட்டத்தினை அளித்துள்ளனர்.

எண்ணெய் நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பங்குகள் 1 முதல் 2 சதவீதம் வரை சரிந்துள்ளன. இன்று காலை சரிந்து காணப்பட்ட இந்தியன் ஆயில் நிறுவனப் பங்குகள் பங்கு சந்தை முடியும் தருவாயில் 0.3 சதவீதம் உயர்வைச் சந்தித்து இருந்தது.
டாடா குழுமத்தில் டாடா மோட்டார்ஸ், டைட்டன், டாடா ஸ்டீல் பங்குகள் 1 முதல் 3 சதவீதம் வரை லாபம் அளித்து இருந்தன. உள்நாட்டு முதலீட்டாளர்கள் 923 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை மே 8-ம் தேதி வாங்கியிருந்தனர்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications