இந்திய பங்குச்சந்தையின் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு மிகவும் குறைந்த காலக்கட்டத்தில் மிகப்பெரிய உயரத்தை அடைந்த நிலையில், கடந்த 5 வர்த்தக நாட்களாகத் தொடர்ந்து சரிந்து வருகிறது.
இதன் மூலம் நிஃப்டி குறியீடு இன்று தொடர் சரிவின் எதிரொலியாக ஒரு மாத சரிவையும், சென்செக்ஸ் குறியீடு 180 புள்ளிகள் வரை சரிந்துள்ளது.
ரிசர்வ் வங்கி
இன்றைய சரிவிற்கு முக்கியப் பங்கு வகிப்பது வங்கித்துறை பங்குகள். இந்திய வணிக வங்கிகளில் இருக்கும் வராக்கடனுக்குக் காரணமாக நிறுவனங்கள் மற்றும் கணக்குகளைத் திவாலாக அறிவிக்கும் நிலையில், இதற்கான பணிகளுக்கு அதிகத் தொகையைக் கோரியுள்ளது ரிசர்வ் வங்கி.
வங்கிகளுக்கு இழப்பு
இதற்காக வங்கிகள் சுமார் 50,000 கோடி ரூபாயை அளவிலான வருமானத்தை இழக்க வேண்டிய சூழ்நிலையில் தற்போது வங்கிகள் உள்ளது.
சரிவு
இதன் காரணமாக இன்று பங்குச்சந்தை வர்த்தகத்தில் வங்கித்துறை பங்குகள் அதிகளவிலான வர்த்தகச் சரிவை சந்தித்தது. மேலும் ஐரோப்பிய சந்தை வர்த்தகத்தில் சிறிது வளர்ச்சியைச் சந்தித்தாலும், சரிவிலேயே இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 180 புள்ளிகள் சரிந்து 30,958 புள்ளிகளை அடைந்துள்ளது. அதேபோல் நிஃப்டி குறியீடு 63.55 புள்ளிகள் குறைந்து 9,511.40 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
முக்கிய நிறுவனங்கள்
மேலும் செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் எஸ்பிஐ, ஆக்சிஸ் வங்கி, இன்போசிஸ், ஏசியன் பெயின்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை சந்தித்துள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications