5 நாள் தொடர் சரிவில் இருந்த மும்பை பங்குச்சந்தை இன்றைய வர்த்தகத்தில் ஐடி, டெலிகாம் மற்றும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மீது முதலீடு அதிகரித்த காரணத்தால் லாபகரமான நிலையில் இன்றும் மும்பை பங்குச்சந்தை இருந்தது.
இதேபோல் அமெரிக்கப் பெடரல் வங்கியின் புதிய தலைவர் ஜெரோம் பவல் தலைமையிலான நாணய கொள்கை கூட்டம் நடைபெற்று வருகிறது, இதன் முடிவுகள் நாளை தெரியும். இதன் எதிரொலியாகவும் இன்றைய வர்த்தகத்தில் பெரிய அளவிலான மாற்றும் பாதிப்பு இல்லை.

இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 73.64 புள்ளிகள் உயர்ந்து 32,996.76 புள்ளிகளை அடைந்தது, இதேபோல் நிஃப்டி குறியீடு 30.10 புள்ளிகள் 10,124.35 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவிற்கு வந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் டாடா ஸ்டீல், சன் பார்மா, விப்ரோ, டாக்டர் ரெட்டி, அதானி போட்ஸ் ஆகியவை அதிகளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?



Click it and Unblock the Notifications