290 புள்ளிகள் உயர்வில் சென்செக்ஸ்
இந்தியாவில் பல்வேறு கார்பரேட் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் இந்திய சந்தைக்கு இன்று மிகவும் சாதகமான அமைந்துள்ளது. இதன் மூலம் வெளிநாடுகளில் இருந்து அதிகளவிலான அன்னிய முதலீடுகள் மட்டும் அல்லாமல் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயும் அதிகரித்துள்ளது.
அதேபோல் பிரான்ஸ் நாட்டின் அதிபர் தேர்தல் சர்வதேச சந்தையில் புதிய வேகத்தை அளித்துள்ளது.
லாபத்தில் மும்பை பங்குச்சந்தை
இன்றைய வர்த்தகம் துவக்கம் முதலே லாபத்தில் துவங்கிய மும்பை பங்குச்சந்தை, நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள், ரூபாய் மதிப்பின் உயர்வு எனப் பல்வேறு காரணங்களுக்காகத் தொடர்ந்து உயர்வை அடைந்தது.
இதனால் வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 1 சதவீதம் வரை அதிகரித்துக் காணப்பட்டது.

சென்செக்ஸ்
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 290.54 புள்ளிகள் உயர்ந்து 29,655.84 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு 98.55 புள்ளிகள் உயர்ந்து 9,217.95 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications