வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய பங்கு சந்தைக் குறியீடுகளான சென்செக்ஸ் மற்றும் நிப்டி இரண்டும் புதிய உச்சத்தினைத் தொட்டுள்ளன. பொதுத் துறை வங்கிகளுக்கு அறிவிக்கப்பட்டு மறு மூலதினத்தின தாக்கம் இன்றும் பங்கு சந்தையில் தெரிந்தது.
ஆசிய சந்தையின் இன்று முதலீட்டாளர்களுக்குச் சாதகமாக இருந்தது, உள்நாட்டு முதலீட்டாளர்களும் அதனைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டனர். நவம்பர் மாதத்திற்கான F&O-ம் உயர்வுக்கான முக்கியக் காரணமாக இருந்துள்ளது.
சந்தை நிலவரம்
மும்பை பங்கு சந்தை குறியீடான சென்செக்ஸ் 108.94 புள்ளிகள் உயர்ந்தது அதாவது 0.33 சதவீதம் உயர்ந்து 33,26616 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது, அதே நேரம் தேசிய பங்கு சந்தை குறியீடான நிப்டி 406 புள்ளிகள் என 0.39 சதவீதம் உயர்ந்து 10,363.65 புள்ளிகளாக வர்த்தகம் ஆனது.
துறை வாரியன அறிக்கை
மும்பை பங்கு சந்தையினைப் பொருத்த வரையில் நுகர்வோர் சாதன துறை பங்குகள், ரியல் எஸ்டேட், எண்ணெய் மற்றும் கேஸ், இன்பிராஸ்டரக்ச்சர் துறை சார்ந்த பங்குகள் லாபத்தினை அளித்தன. மறு பக்கம் எப்எம்சிஜி மற்றும் மெட்டல் துறை சார்ந்த பங்குகள் நட்டத்தினை அளித்தன.
லாபமீட்டியவர்கள்
லுபின் (+ 2.67%), ஓஎன்ஜிசி (+ 1.69%), பார்தி ஏர்டெல் (+ 1.59%), டாக்டர் ரெட்டிஸ் (+ 1.57%), டாடா மோட்டார்ஸ் (+ 1.34%)
நட்டம் அடைந்தவர்கள்
எச்யூஎல் (-1.71%), ஐடிசி (-1.56%), டாடா ஸ்டீல் (-1.03%), விப்ரோ (-0.98%) மற்றும் எம் & எம் (-0.83%)
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications