பல்வேறு காரணங்களுக்கா அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து தொடர்ந்து முதலீட்டை வெளியேற்றி வந்த நிலையில் இன்று ஆசிய சந்தையின் நிலையான வர்த்தகத்தில் 0.88 சதவீதம் வரை உயர்ந்தது.
கடந்த ஒரு வார வர்த்தகத்தில் தொடர்ந்து சரிவை மட்டும் எதிர்கொண்ட மும்பை பங்குச்சந்தை இன்று இன்போசிஸ் மற்றும் வங்கி நிறுவனங்களின் மீதான நம்பிக்கை அதிகரித்த காரணத்தால் அதிகளவிலான முதலீட்டு இந்திய சந்சையில் குவிந்தது.

இன்று வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 276.16 புள்ளிகள் உயர்ந்து 31,568.01 புள்ளிகளை அடைந்தது அதேபோல் நிஃப்டி குறியீடு 86.95 புள்ளிகள் உயர்ந்து 9,852.50 புள்ளிகளை அடைந்து மீண்டும் 10,000 புள்ளிகளை நோக்கிப் பயணிக்கத் துவங்கியுள்ளது.
புதன்கிழமை வர்த்தக முடிவில் ஹிந்துஸ்தான் யூனிலீவர், சன் பார்மா, ஐடிசி, பவர் கிரின்ட், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை அடைந்துள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications