பல்வேறு காரணங்களுக்கா அன்னிய முதலீட்டாளர்கள் இந்திய சந்தையில் இருந்து தொடர்ந்து முதலீட்டை வெளியேற்றி வந்த நிலையில் இன்று ஆசிய சந்தையின் நிலையான வர்த்தகத்தில் 0.88 சதவீதம் வரை உயர்ந்தது.
கடந்த ஒரு வார வர்த்தகத்தில் தொடர்ந்து சரிவை மட்டும் எதிர்கொண்ட மும்பை பங்குச்சந்தை இன்று இன்போசிஸ் மற்றும் வங்கி நிறுவனங்களின் மீதான நம்பிக்கை அதிகரித்த காரணத்தால் அதிகளவிலான முதலீட்டு இந்திய சந்சையில் குவிந்தது.

இன்று வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 276.16 புள்ளிகள் உயர்ந்து 31,568.01 புள்ளிகளை அடைந்தது அதேபோல் நிஃப்டி குறியீடு 86.95 புள்ளிகள் உயர்ந்து 9,852.50 புள்ளிகளை அடைந்து மீண்டும் 10,000 புள்ளிகளை நோக்கிப் பயணிக்கத் துவங்கியுள்ளது.
புதன்கிழமை வர்த்தக முடிவில் ஹிந்துஸ்தான் யூனிலீவர், சன் பார்மா, ஐடிசி, பவர் கிரின்ட், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான சரிவை அடைந்துள்ளது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications