சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கான அறிகுறிகள் மிகவும் பிரகசமாக இருக்கும் காரணத்தால் பங்கு சந்தை முதலீட்டாளர்கள் அதிகளவில் கச்சா எண்ணெய் மீது முதலீடு செய்ய துவங்கியுள்ளனர்.
இதனை தொடர்ந்து நுகர்வோர் மற்றும் மொத்த விலை பணவீக்கம் ஆகியவை இந்திய சந்தை முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை இழந்தது. இதன் மூலம் இன்றைய வர்த்தகத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்று முதலீட்டை திரும்ப பெற்றனர்.

இதன் காரணமாக இன்று காலை வர்த்தகம் துவங்கும் முதலே மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சரிவிலேயே இருந்தது. வர்த்தக முடியும் தருவாயில் சில புள்ளிகள் உயர்ந்த உடனேயே சரிந்து 91.69 புள்ளிகள் இழந்து சென்செக்ஸ் குறியீடு 32,941.87 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
சென்செக்ஸ் குறியீட்டை போல நிஃப்டி குறியீடும் சரிலேயே முடிந்தது. இன்றைய வர்த்தகம் முடியும்போது நிஃப்டி 38.35 புள்ளிகள் சரிந்து 10,186.60 புள்ளிகளை அடைந்தது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications