சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வுக்கான அறிகுறிகள் மிகவும் பிரகசமாக இருக்கும் காரணத்தால் பங்கு சந்தை முதலீட்டாளர்கள் அதிகளவில் கச்சா எண்ணெய் மீது முதலீடு செய்ய துவங்கியுள்ளனர்.
இதனை தொடர்ந்து நுகர்வோர் மற்றும் மொத்த விலை பணவீக்கம் ஆகியவை இந்திய சந்தை முதலீட்டாளர்களிடம் நம்பிக்கையை இழந்தது. இதன் மூலம் இன்றைய வர்த்தகத்தில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்று முதலீட்டை திரும்ப பெற்றனர்.

இதன் காரணமாக இன்று காலை வர்த்தகம் துவங்கும் முதலே மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சரிவிலேயே இருந்தது. வர்த்தக முடியும் தருவாயில் சில புள்ளிகள் உயர்ந்த உடனேயே சரிந்து 91.69 புள்ளிகள் இழந்து சென்செக்ஸ் குறியீடு 32,941.87 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
சென்செக்ஸ் குறியீட்டை போல நிஃப்டி குறியீடும் சரிலேயே முடிந்தது. இன்றைய வர்த்தகம் முடியும்போது நிஃப்டி 38.35 புள்ளிகள் சரிந்து 10,186.60 புள்ளிகளை அடைந்தது.
More From GoodReturns

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications