ஜனவரி மாதத்தில் நாட்டின் முன்னணி நிறுவனங்கள் தங்களது டிசம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட உள்ளது. தற்போது நாட்டின் வர்த்தகச் சூழ்நிலைகள் சரியாக இல்லாத நிலையில், நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளும் மந்தமாக இருக்கும் எனக் கணித்துள்ள முதலீட்டாளர்கள் கடந்த 2 இரண்டு நாட்களாகக் குறைவான அளவிலேயே முதலீடு செய்து வருகின்றனர்.

புதன்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகம் லாபகரமான நிலையிலேயே துவங்கினாலும், 10.45 மணிக்கு மேல் சரிவைடைய துவங்கியது. மேலும் ஐரோப்பிய சந்தையின் துவக்கத்தில் சென்செக்ஸ் கணிசமாக உயர்ந்தாலும், தொடர்ந்து நிலைபெற முடியாமல் மீண்டும் சரிந்தது.
இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 10.12 புள்ளிகள் சரிந்து 34,433.07 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு 10,632.20 புள்ளிகளை அடைந்து புதன்கிழமை வர்த்தகம் நிறைவடைந்தது.
மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் டிசிஎஸ், விப்ரோ, கோல் இந்தியா, அதானி போர்ட்ஸ், இன்போசிஸ், இன்டஸ்இன்ட் பேங்க் ஆகியவை லாப நிலையில் முடிந்தது. பிற நிறுவனங்கள் சரிவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications