கச்சா எண்ணெய் சந்தையில் பிரென்ட் க்ரூட் ஆயில் பேரலுக்குச் சுமார் 80 டாலரை தொடும் நிலையில், எண்ணெய் தேவைக்காக வெளிநாடுகளை நம்பியிருக்கும் நாடுகள் அனைத்தும் தற்போது மிகப்பெரிய நிதிப் பற்றாக்குறையைச் சந்திக்க உள்ளது. இதன் எதிரொலி பங்குச்சந்தையிலும் அதிகளவில் தெரிகிறது.
மேலும் கர்நாடகாவில் பிஜேபி கட்சி சார்பில் இன்று எடியூரப்பா முதல்வராகப் பதவியேற்றாலும், 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இல்லையெனில் ஆட்சி கவிழும் நிலையில் உள்ள காரணத்தால் முதலீட்டாளர்கள் இன்று முதலீட்டு அளவை குறைத்தனர்.

இதன் காரணமாக இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 238.76 புள்ளிகள் சரிந்து 35,149.12 புள்ளிகளை அடைந்தது, இதேபோல் நிஃப்டி குறியீடு 58.40 புள்ளிகள் சரிந்து 10,682.70 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
மேலும் இன்றைய வர்த்தகத்தில் எச்டிஎப்சி, பார்தி ஏர்டெல், ஐடிசி ஆகிய நிறுவனங்கள் 2 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை அடைந்தது. இதேபோல் கோல் இந்தியா 2.53 சதவீதம் வரையில் உயர்ந்தது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!



Click it and Unblock the Notifications