கச்சா எண்ணெய் சந்தையில் பிரென்ட் க்ரூட் ஆயில் பேரலுக்குச் சுமார் 80 டாலரை தொடும் நிலையில், எண்ணெய் தேவைக்காக வெளிநாடுகளை நம்பியிருக்கும் நாடுகள் அனைத்தும் தற்போது மிகப்பெரிய நிதிப் பற்றாக்குறையைச் சந்திக்க உள்ளது. இதன் எதிரொலி பங்குச்சந்தையிலும் அதிகளவில் தெரிகிறது.
மேலும் கர்நாடகாவில் பிஜேபி கட்சி சார்பில் இன்று எடியூரப்பா முதல்வராகப் பதவியேற்றாலும், 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். இல்லையெனில் ஆட்சி கவிழும் நிலையில் உள்ள காரணத்தால் முதலீட்டாளர்கள் இன்று முதலீட்டு அளவை குறைத்தனர்.

இதன் காரணமாக இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 238.76 புள்ளிகள் சரிந்து 35,149.12 புள்ளிகளை அடைந்தது, இதேபோல் நிஃப்டி குறியீடு 58.40 புள்ளிகள் சரிந்து 10,682.70 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
மேலும் இன்றைய வர்த்தகத்தில் எச்டிஎப்சி, பார்தி ஏர்டெல், ஐடிசி ஆகிய நிறுவனங்கள் 2 சதவீதத்திற்கும் அதிகமான சரிவை அடைந்தது. இதேபோல் கோல் இந்தியா 2.53 சதவீதம் வரையில் உயர்ந்தது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications