வட கொரியாவின் அச்சுறுத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச பங்குச்சந்தை வர்த்தகம் அதிகளவிலான பாதிப்பை சந்திக்கிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் சரிவில் இருந்த மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் உயர்வுடன் முடிவடைந்தது.
மும்பை பங்குச்சந்தை
இன்றைய வர்த்தக துவக்கத்தில் கணிசமான வர்த்தக உயர்வுடன் துவங்கிய மும்பை பங்குச்சந்தை, எச்டிஎப்சி வங்கி மற்றும் கோட்டாக் மஹிந்திரா வங்கி மீதான அதிக முதலீட்டில் கணிசமான உயர்வை அடைந்தது.
சென்செக்ஸ்
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 107.30 புள்ளிகள் உயர்வுடன் 31,809.55 புள்ளிகளை அடைம்கு செவ்வாய்க்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலேவே சில ஏற்ற இறக்கங்களை சந்தித்த நிஃப்டி குறியீடு இன்று 39.35 புள்ளிகள் வரை உயர்ந்தது.
முக்கிய நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் கோல் இந்தியா, அதானி போர்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ, ரிலையன்ஸ், கோட்டாக் வங்கி, டாக்டர் ரெட்டி ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான உயர்வை அடைந்தது.
More From GoodReturns

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

பாகிஸ்தான் பங்குச்சந்தை மொத்தமாக முடங்கியது.. அப்போ ஆப்கானிஸ்தான் நிலைமை..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!



Click it and Unblock the Notifications