வட கொரியாவின் அச்சுறுத்தல்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச பங்குச்சந்தை வர்த்தகம் அதிகளவிலான பாதிப்பை சந்திக்கிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் சரிவில் இருந்த மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் உயர்வுடன் முடிவடைந்தது.
மும்பை பங்குச்சந்தை
இன்றைய வர்த்தக துவக்கத்தில் கணிசமான வர்த்தக உயர்வுடன் துவங்கிய மும்பை பங்குச்சந்தை, எச்டிஎப்சி வங்கி மற்றும் கோட்டாக் மஹிந்திரா வங்கி மீதான அதிக முதலீட்டில் கணிசமான உயர்வை அடைந்தது.
சென்செக்ஸ்
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 107.30 புள்ளிகள் உயர்வுடன் 31,809.55 புள்ளிகளை அடைம்கு செவ்வாய்க்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.
நிஃப்டி
சென்செக்ஸ் குறியீட்டை போலேவே சில ஏற்ற இறக்கங்களை சந்தித்த நிஃப்டி குறியீடு இன்று 39.35 புள்ளிகள் வரை உயர்ந்தது.
முக்கிய நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் கோல் இந்தியா, அதானி போர்ட்ஸ், பஜாஜ் ஆட்டோ, ரிலையன்ஸ், கோட்டாக் வங்கி, டாக்டர் ரெட்டி ஆகிய நிறுவனங்கள் அதிகளவிலான உயர்வை அடைந்தது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications