188 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் கவலை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்கப் பெடரல் வங்கி தனது வட்டி விகிதத்தை ஜூன் மாத கூட்டத்தில் உயர்த்தத் திட்டமிட்டு, நேற்றைக் கூட்டத்தில் வட்டி விகிதத்தை உயர்த்தவில்லை. மேலும் ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தையில் இன்றைய வர்த்தகம் மந்தமாக இருக்கும் காரணத்தால் மும்பை பங்குச்சந்தையில் முதலீட்டு அளவு குறைந்துள்ளது.

இதன் எதிரொலியாக இன்று காலை வர்த்தகம் துவங்கிய முதல், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு சரிவிலேயே வர்த்தகம் செய்யப்பட்டது.

 188 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் கவலை..!

இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் குறியீடு 187.76 புள்ளிகள் சரிந்து 34,915.38 புள்ளிகளை அடைந்தது, அதேபோல் நிஃப்டி குறியீடு 61.40 புள்ளிகள் உயர்ந்து 10,618.25 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.

மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் சன் பார்மா, யெஸ் வங்கி, பஜாஜ் ஆட்டோ, ஐடிசி, ஆக்சிஸ் வங்கி, கோல் இந்தியா ஆகிய நிறுவனங்கள் 2 சதவீதத்திற்கும் அதிகமாகச் சரிந்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex sheds 188 pts, slips below 35,000

Sensex sheds 188 pts, slips below 35,000
Story first published: Friday, May 4, 2018, 16:31 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X