ஜிடிபி முதலீட்டாளர்களைக் கவர தவறியது.. சென்செகஸ் 330 புள்ளிகள் வரை சரிவு..!
இந்தியாவின் ஜிடிபி ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு, ஏற்றுமதியில் சரிவு, வளர்ச்சி தட்டங்கள் தேக்கம் எனப் பல்வேறு காரணங்களால் கடந்த 5 காலாண்டுகளாகத் தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், செப்டம்பர் காலாண்டில் 6.3 சதவீதம் என்ற கணிசமான உயர்வைச் சந்தித்துள்ளது.
ஆனால் இந்த வளர்ச்சி பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களைக் கவரவில்லை. இதன் காரணமாக இன்றை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை தொடர் சரிவை சந்தித்தது.

மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 330 புள்ளிகள் வரையில் சரிந்த நிலையில், வர்த்தக முடிவில் 316.41 புள்ளிகள் சரிந்து 33,000 புள்ளிகள் அளவீட்டில் இருந்து இறங்கி 32,832.94 புள்ளிகளை அடைந்தது.
நிஃப்டி குறியீடு 104.75 சரிந்து 10,121.80 புள்ளிகளை அடைந்து வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications