ஜிடிபி முதலீட்டாளர்களைக் கவர தவறியது.. சென்செகஸ் 330 புள்ளிகள் வரை சரிவு..!
இந்தியாவின் ஜிடிபி ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு, ஏற்றுமதியில் சரிவு, வளர்ச்சி தட்டங்கள் தேக்கம் எனப் பல்வேறு காரணங்களால் கடந்த 5 காலாண்டுகளாகத் தொடர்ந்து சரிந்து வந்த நிலையில், செப்டம்பர் காலாண்டில் 6.3 சதவீதம் என்ற கணிசமான உயர்வைச் சந்தித்துள்ளது.
ஆனால் இந்த வளர்ச்சி பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களைக் கவரவில்லை. இதன் காரணமாக இன்றை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை தொடர் சரிவை சந்தித்தது.

மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 330 புள்ளிகள் வரையில் சரிந்த நிலையில், வர்த்தக முடிவில் 316.41 புள்ளிகள் சரிந்து 33,000 புள்ளிகள் அளவீட்டில் இருந்து இறங்கி 32,832.94 புள்ளிகளை அடைந்தது.
நிஃப்டி குறியீடு 104.75 சரிந்து 10,121.80 புள்ளிகளை அடைந்து வெள்ளிக்கிழமை வர்த்தகம் முடிவடைந்தது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications