சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்த நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்தது. இதன் எதிரொலியாக மே மாதம் மொத்த விலை பணவீக்கம் 14 மாத உயர்வான 4.43 சதவீதம் வரையில் உயர்ந்தது.
இதோடு அமெரிக்கப் பெடரல் வங்கி தனது வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் வரையில் உயர்த்தியது. இதன் எதிரொலியாக இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு சரிவைச் சந்தித்தது.

ரீசர்வ் வங்கி தனது நாணய கொள்கையில் வட்டி விகிதங்களை உயர்த்திய பின்பு தொடர்ந்து உயர்ந்து வந்த மும்பை பங்குச்சந்தை இன்று 39.34 புள்ளிகள் சரிந்து 35,599.82 புள்ளிகளை அடைந்துள்ளது, அதேபோல் நிஃப்டி 48.65 புள்ளிகள் சரிந்து 10,808.05 புள்ளிகள் எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் சன் பார்மா, யெஸ் வங்கி, இன்டஸ்இந்த் வங்கி, டாக்டர் ரெட்டி, ரிலையன்ஸ் வங்கியவை உயர்வடைந்த நிலையில் ஐசிஐசிஐ வங்கி, அதானி போர்ட்ஸ், டிசஎஸ், எஸ்பிஐ, எஸ்பிஐ வங்கி ஆகியவை சரிவடைந்தது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications