சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்த நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை தாறுமாறாக உயர்ந்தது. இதன் எதிரொலியாக மே மாதம் மொத்த விலை பணவீக்கம் 14 மாத உயர்வான 4.43 சதவீதம் வரையில் உயர்ந்தது.
இதோடு அமெரிக்கப் பெடரல் வங்கி தனது வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் வரையில் உயர்த்தியது. இதன் எதிரொலியாக இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடு சரிவைச் சந்தித்தது.

ரீசர்வ் வங்கி தனது நாணய கொள்கையில் வட்டி விகிதங்களை உயர்த்திய பின்பு தொடர்ந்து உயர்ந்து வந்த மும்பை பங்குச்சந்தை இன்று 39.34 புள்ளிகள் சரிந்து 35,599.82 புள்ளிகளை அடைந்துள்ளது, அதேபோல் நிஃப்டி 48.65 புள்ளிகள் சரிந்து 10,808.05 புள்ளிகள் எட்டி இன்றைய வர்த்தகம் முடிவடைந்துள்ளது.
இன்றைய வர்த்தகத்தில் சன் பார்மா, யெஸ் வங்கி, இன்டஸ்இந்த் வங்கி, டாக்டர் ரெட்டி, ரிலையன்ஸ் வங்கியவை உயர்வடைந்த நிலையில் ஐசிஐசிஐ வங்கி, அதானி போர்ட்ஸ், டிசஎஸ், எஸ்பிஐ, எஸ்பிஐ வங்கி ஆகியவை சரிவடைந்தது.
More From GoodReturns

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications