அமெரிக்காவின் வேலைவாய்ப்புத் தரவுகள் மூலம் பெடரல் வங்கி தனது வட்டி விகிதத்தை அடுத்த நாணய கொள்கை கூட்டத்திற்கு ஒத்திவைத்துள்ளது. இதன் எதிரொலியாக ஆசிய சந்தையிலும், ஐரோப்பிய சந்தையிலும் முதலீடு அதிகமாகக் குவிந்தது.
ஆசிய, மற்றும் ஐரோப்பிய சந்தையின் சாதகமான வர்த்தகச் சூழ்நிலையில் மும்பை பங்குச்சந்தை இன்று காலை வர்த்தகம் துவக்கம் முதல் உயர்வான நிலையில் இருந்தது. இதன் மூலம் சென்செக்ஸ் குறியீடு இன்று 300 புள்ளிகளுக்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்தது குறிப்பிடத்தக்கது.

இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 292.76 புள்ளிகள் வரையில் உயர்ந்து 35,208.14 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு 97.25 புள்ளிகள் உயர்ந்து 10,715.50 புள்ளிகள் அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவிடைந்தது.
திங்கட்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் மஹிந்திரா, ஆக்சிஸ் வங்கி, டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், எஸ்பிஐ, ரிலைன்ஸ் ஆகிய நிறுவனங்கள் அதிகமான வளர்ச்சியை அடைந்தது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!



Click it and Unblock the Notifications