அமெரிக்காவின் வேலைவாய்ப்புத் தரவுகள் மூலம் பெடரல் வங்கி தனது வட்டி விகிதத்தை அடுத்த நாணய கொள்கை கூட்டத்திற்கு ஒத்திவைத்துள்ளது. இதன் எதிரொலியாக ஆசிய சந்தையிலும், ஐரோப்பிய சந்தையிலும் முதலீடு அதிகமாகக் குவிந்தது.
ஆசிய, மற்றும் ஐரோப்பிய சந்தையின் சாதகமான வர்த்தகச் சூழ்நிலையில் மும்பை பங்குச்சந்தை இன்று காலை வர்த்தகம் துவக்கம் முதல் உயர்வான நிலையில் இருந்தது. இதன் மூலம் சென்செக்ஸ் குறியீடு இன்று 300 புள்ளிகளுக்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்தது குறிப்பிடத்தக்கது.

இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 292.76 புள்ளிகள் வரையில் உயர்ந்து 35,208.14 புள்ளிகளை அடைந்தது. அதேபோல் நிஃப்டி குறியீடு 97.25 புள்ளிகள் உயர்ந்து 10,715.50 புள்ளிகள் அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவிடைந்தது.
திங்கட்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் மஹிந்திரா, ஆக்சிஸ் வங்கி, டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், எஸ்பிஐ, ரிலைன்ஸ் ஆகிய நிறுவனங்கள் அதிகமான வளர்ச்சியை அடைந்தது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!



Click it and Unblock the Notifications