குஜராத் தேர்தலின் வாக்குபதிவுகள் முடிந்துள்ள நிலையில், வியாழக்கிழமை மாலையில் எக்ஸிட் போல் வெளியானது, வழக்கம் போல் இந்த முறையும் பிஜேபி அதிக இடத்தில் வெற்றி பெறும் என ஆய்வுகள் கூறப்படுகிறது. அதேபோல் 2012ஆம் ஆண்டு தேர்தலை விடவும் காங்கிரஸ் வாக்கு வங்கியின் அளவும் குறிப்பிடத்தக்க அளவிற்கு அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக வெள்ளிக்கிழமை வர்த்தகம் 300 புள்ளிகள் உயர்வில் துவங்கி முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

11.47 மணியளவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 275.05 புள்ளிகள் உயர்ந்து 33,521.75 புள்ளிகளை அடைந்திருந்தது.
சென்செக்ஸ் குறியீட்டை போலவே நிஃப்டி குறியீடும் இன்று உயர்விலேயே துவங்கி, 91.95 புள்ளிகள் உயர்வில் 10,344.05 புள்ளிகளை எட்டியது.
மும்பை பங்குச்சந்தையின் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா, கோல் இந்தியா, பஜாஜ் ஆட்டோ, எச்டிஎப்சி வங்கி, ஆதானி போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் 2 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியை அடைந்திருந்தது.
More From GoodReturns

ஓரே நாளில் 6.5 லட்சம் கோடி இழப்பு.. கதறும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்..!!

பங்குச்சந்தை சரிவிலும் ஏற்றம் கண்ட ரயில்வே துறை பங்குகள்: இப்போது முதலீடு செய்யலாமா?

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!



Click it and Unblock the Notifications