கச்சா எண்ணெய் விலை மாற்றத்தாலும், மூடிஸ் அமைப்பு இந்திய நாணய மற்றும் முதலீட்டுச் சந்தையின் தரத்தை உயர்த்தியதன் மூலம் இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் அதிகளவிலான முதலீடு குவிந்து சென்செக்ஸ் குறியீடு 400 புள்ளிகள் வரையில் உயர்ந்தது.
மூடிஸ் அமைப்பின் தர உயர்வின் எதிரொலிகள் வெள்ளிக்கிழமை காலை வர்த்தகம் துவக்கம் முதலே தெரிய துவங்கியது.

இதன் காரணமாக வியாழக்கிழமை வர்த்தக முடிவில் 33,100 புள்ளிகளில் முடிந்த சென்செக்ஸ் குறியீடு 33,500 புள்ளிகளை வர்த்தகம் துவங்கி சில நிமிடங்களில் எட்டியது.
இதனைத் தொடர்ந்து தொடர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளால் சென்செக்ஸ் குறியீடு மதியம் 2.30 மணி வரையில், 33,500 புள்ளிகளில் இருந்து 33,400 புள்ளிகள் வரையிலான வர்த்தகத்திலேயே இருந்தது.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 235.98 புள்ளிகள் உயர்ந்து 33,342.80 புள்ளிகளை அடைந்தது. இதனைத் தொடர்ந்து நிஃப்டி குறியீடு 68.85 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 10,283.60 புள்ளிகளை அடைந்து இந்த வாரத்தின் வர்த்தகம் முடிவிற்கு வந்தது.
More From GoodReturns

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications