மும்பை பங்குச்சந்தை 5 நாட்களாகத் தொடர்ந்து உயர்வைச் சந்தித்து வந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் சில்லறை முதலீட்டாளர்கள் அதிகளவிலான பங்குகளை லாப நோக்கத்திற்காக விற்பனை செய்தனர்.
நாளை ஜனவரி மாதத்திற்கான ஆர்டர்கள் முடியும் நிலையில் முதலீட்டாளர்கள் இன்று பங்குச்சந்தையில் குறைவான அளவிலேயே முதலீடு செய்துள்ளனர்.

இந்நிலையில் இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு வெறும் 16 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 36,161.64 புள்ளிகளை அடைந்துள்ளது.
மேலும் நிஃப்டி குறியீடு புதன்கிழமை வர்த்தக முடிவில் 2.30 புள்ளிகள் சரிந்து 11,086.00 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவிற்கு வந்தது.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் எஸ்பிஐ, அதானி போர்ட்ஸ், டிசிஎஸ், டாக்டர் ரெட்டி, சன் பார்மா ஆகியவை அதிகளவிலான உயர்வைச் சந்தித்தது. பார்தி ஏர்டெல் நிறுவனம் இன்றைய வர்த்தகத்தில் அதிகப்படியாக 6.93 சதவீதம் வரையில் சரிந்தது.
More From GoodReturns

நாளை பங்குச் சந்தை ஏற்றம் காணுமா? சரியுமா? சந்தையை தீர்மானிக்கப் போகும் 3 முக்கிய காரணிகள்?

Sensex: ஒன்னில்ல இரண்டில்ல.. 9 லட்சம் கோடி இழப்பு.. தேம்பி தேம்பி அழும் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள்..!!

இப்படியே போனா கஜானா காலியாகிடும்: அமெரிக்க டாலரை கைவிடும் இந்தியா? ஈரான் போரால் நடக்கும் மாற்றம்?

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?



Click it and Unblock the Notifications