மும்பை பங்குச்சந்தை 5 நாட்களாகத் தொடர்ந்து உயர்வைச் சந்தித்து வந்த நிலையில் இன்றைய வர்த்தகத்தில் சில்லறை முதலீட்டாளர்கள் அதிகளவிலான பங்குகளை லாப நோக்கத்திற்காக விற்பனை செய்தனர்.
நாளை ஜனவரி மாதத்திற்கான ஆர்டர்கள் முடியும் நிலையில் முதலீட்டாளர்கள் இன்று பங்குச்சந்தையில் குறைவான அளவிலேயே முதலீடு செய்துள்ளனர்.

இந்நிலையில் இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு வெறும் 16 புள்ளிகள் மட்டுமே உயர்ந்து 36,161.64 புள்ளிகளை அடைந்துள்ளது.
மேலும் நிஃப்டி குறியீடு புதன்கிழமை வர்த்தக முடிவில் 2.30 புள்ளிகள் சரிந்து 11,086.00 புள்ளிகளை எட்டி இன்றைய வர்த்தகம் முடிவிற்கு வந்தது.
இன்றைய வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தையில் டாப் 30 நிறுவனங்கள் பட்டியலில் எஸ்பிஐ, அதானி போர்ட்ஸ், டிசிஎஸ், டாக்டர் ரெட்டி, சன் பார்மா ஆகியவை அதிகளவிலான உயர்வைச் சந்தித்தது. பார்தி ஏர்டெல் நிறுவனம் இன்றைய வர்த்தகத்தில் அதிகப்படியாக 6.93 சதவீதம் வரையில் சரிந்தது.
More From GoodReturns

ஒரு மாதத்தில் 70% வளர்ச்சி: Ola electric பங்கினை இப்போது வாங்கலாமா? திடீரென பங்கு மதிப்பு உயர்வது ஏன்?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!



Click it and Unblock the Notifications