இன்று பங்கு சந்தையில் செக்செக்ஸ் உயர்ந்தும், நிப்டி சரிந்தும் பிளாட்டாக முடிவடைந்து உள்ளது. மும்பை பங்கு சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 27.75 புள்ளிகள் உயர்ந்து, தேசிய பங்கு சந்தைக் குறியீடான நிப்ட் 7.65 புள்ளிகள் சரிந்தும் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.

செசெக்ஸ் 0.09 சதவீதம் அதாவது 27.75 புள்ளிகள் உயர்ந்து 32,186.41 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் தேசிய பங்குச் சந்தை நிப்டி 0.14 சதவீதம் அதாவது 13.75 புள்ளிகள் சரிந்து 10,079.30 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.
லாபம் அளித்த பங்குகள்
ராட்டான்இந்தியா பவர் லிமிடெட் (+5.79%), ரிலையன்ஸ் டிஃபன்ஸ் மற்றும் இஞ்னியரிங் லிமிடெட் (+5.49%), பாம்பே டையிங் (+4.98%), ரெலிகரே எண்டெர்பிரைசஸ் (+4.94%), இஃபோ எட்ஜ் இந்தியா (+4.79%)
நட்டம் அளித்த பங்குகள்
ஜூப்லியண்ட் ஃபுட் வொர்க்ஸ் (-7.26%), பாரத் பெட்ரோலியம் (-6.23%), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (-5.06%), வெல்ஸ்பன் கார்ப் (-4.40%), இந்தியன் ஆயில் கார்ப் (-4.28%)
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications