இன்று பங்கு சந்தையில் செக்செக்ஸ் உயர்ந்தும், நிப்டி சரிந்தும் பிளாட்டாக முடிவடைந்து உள்ளது. மும்பை பங்கு சந்தைக் குறியீடான சென்செக்ஸ் 27.75 புள்ளிகள் உயர்ந்து, தேசிய பங்கு சந்தைக் குறியீடான நிப்ட் 7.65 புள்ளிகள் சரிந்தும் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.
செசெக்ஸ் 0.09 சதவீதம் அதாவது 27.75 புள்ளிகள் உயர்ந்து 32,186.41 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் தேசிய பங்குச் சந்தை நிப்டி 0.14 சதவீதம் அதாவது 13.75 புள்ளிகள் சரிந்து 10,079.30 புள்ளிகளாக வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.
லாபம் அளித்த பங்குகள்
ராட்டான்இந்தியா பவர் லிமிடெட் (+5.79%), ரிலையன்ஸ் டிஃபன்ஸ் மற்றும் இஞ்னியரிங் லிமிடெட் (+5.49%), பாம்பே டையிங் (+4.98%), ரெலிகரே எண்டெர்பிரைசஸ் (+4.94%), இஃபோ எட்ஜ் இந்தியா (+4.79%)
நட்டம் அளித்த பங்குகள்
ஜூப்லியண்ட் ஃபுட் வொர்க்ஸ் (-7.26%), பாரத் பெட்ரோலியம் (-6.23%), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (-5.06%), வெல்ஸ்பன் கார்ப் (-4.40%), இந்தியன் ஆயில் கார்ப் (-4.28%)