இந்திய ரிசர்வ் வங்கியின் இருமாத நாணய கொள்கை கூட்டம் நாளை நடக்க உள்ள காரணத்தால் மும்பை பங்குச்சந்தையில் இன்று அதிகளவிலான முதலீடு குவித்துள்ளது.
அமெரிக்கப் பெடரல் வங்கி தனது வட்டி விகிதத்தை உயர்த்தத் திட்டமிட்டுக்கொண்டு இருக்கும் நிலையில், நாட்டின் பொருளாதாரத்தையும், வர்த்தகத்தையும் மேம்படுத்த, தொடர் அன்னிய முதலீட்டை ஈர்க்கும் திட்டத்துடன் புதன்கிழமை நடக்க இருக்கும் கூட்டத்தில் வட்டி விகிதங்கள் குறைந்தபட்சம் 0.25 சதவீதம் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் இன்றைய வர்த்தகத்தில் ரியல் எஸ்டேட், பவர், எண்ணெய், ஏரிவாயு, பிஎஸ்யூ மற்றும் ஐடி துறை சார்ந்த நிறுவனங்களில் அதிகளவிலான முதலீடு செய்யப்பட்டது.
செவ்வாய்க்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 43.66 புள்ளிகள் உயர்ந்து, 26,392.76 புள்ளிகளை எட்டியது. அதேபோல் நிஃப்டி குறியீடு 14.40 புள்ளிகள் உயர்ந்து 8,143.15 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications