உள்நாட்டு முதலீட்டாளர்களால் 320 புள்ளிகள் வரையில் உயர்ந்த சென்செக்ஸ்..!
வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் ஆசிய சந்தையின் வளர்ச்சி நிலையாக வளர்ச்சியில் இருந்த காரணத்தாலும், உள்நாட்டு முதலீட்டாளர்களின் தொடர் முதலீட்டுக் காரணமாக இன்று மும்பை பங்குச்சந்தை வளர்ச்சி பாதையில் இருந்தது.
இன்று காலை வர்த்தகம் துவங்கிய சில நிமிடங்களிலேயே சென்செக்ஸ் குறியீடு 33,000 புள்ளிகளை அடைந்தது. இந்நிலையில் தொடர் முதலீட்டு உயர்வாலும் சென்செக்ஸ் இன்று 320 புள்ளிகள் வரையில் உயர்ந்தது.

இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 301.09 புள்ளிகள் வரையில் உயர்ந்து 33,250.30 புள்ளிகளை அடைந்தது.
இதேபோல் நிஃப்டி குறியீடும் தொடர் உயர்வில் 98.95 புள்ளிகள் உயர்ந்து 10,265.65 புள்ளிகளை அடைந்து இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.
More From GoodReturns

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications