டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்(டிசிஎஸ்) இந்தியாவின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை அளிக்கும் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் 16,000 கோடி ரூபாய் மதிப்பிலான பை பேக் ஆஃபருக்கு இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியம் (செபி) அனுமதி அளித்துள்ளதாகத் திங்கட்கிழமை மும்பை பங்குச் சந்தையில் டிசிஎஸ் அறிவித்தது.
இந்தியாவில் இருந்து மென்பொருள் ஏற்றுமதியில் தலை சிறந்த நிறுவனமான டிசிஎஸ் இந்தப் பை பேக் ஆஃபர் மே 18 முதல் மே 31 வரை இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

டிசிஎஸ் நிறுவனம் இந்தப் பை பேக் திட்டத்தின் மூலம் 3 சதவீத பங்குகள் அதாவது 56 மில்லியன் ஈக்விட்டி பங்குகளை 2,850 ரூபாய் ஒரு பங்கு என்று வாங்க முடிவு செய்துள்ளது.
திங்கட்கிழமை சந்தை நேர முடிவில் டிசிஎஸ் நிறுவனத்துடைய ஒரு பங்கின் விலை மும்பை பங்குச் சந்தையில் ரூ. 2,364.05 பைசாவாக 0.19 சதவீதம் உயர்ந்து வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications