முகப்பு  » Topic

Approves News in Tamil

மத்திய அரசின் ரூ. 5,431 கோடி மூலதனத்தினை பெற ஒப்புதல் அளித்த பஞ்சாப் நேஷ்னல் வங்கி!
டெல்லி: பொதுத் துறை வங்கி நிறுவனமான பஞ்சாப் நேஷனல் வங்கியின் போர்டு இயக்குநர்கள் தலைமையிலான கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் மத்திய அரசு ஈக்...
எத்தனால் விலையை 25% உயர்த்த மத்திய அமைச்சகம் அனுமதி.. பெட்ரோல் விலை மேலும் உயருமா?
மத்திய அமைச்சகம் இன்று எத்தனா மீதான விலையை 25 சதவீதம் வரை உயர்த்த அனுமதி அளித்துள்ளது. இதனால் சர்க்கரை ஆலைகள் அதிகளவில் எத்தனாலினை உற்பத்தி செய்ய வா...
எல்&டி வரலாற்றில் முதன் முறையாக ரூ.9000 கோடி மதிப்பிலான பங்குகளைப் பைபேக் செய்ய முடிவு!
கட்டுமான நிறுவனமான லேர்சன் & டர்போ போர்டு உறுப்பினர்கள் வியாழக்கிழமை 9,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளைத் திரும்ப வாங்க ஒப்புதல் அளித்துள்ளது. எல...
ஐடிபிஐ வங்கியின் 51% பங்குகளை வாங்க ஒப்புதல் அளித்த எல்ஐசி!
இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி ஐடிபிஐ வங்கியின் 51 சதவீத பங்குகளைத் தங்கள் வசம் வைத்துக்கொள்ள பொர்டு குழு ஒப்புதல் அளித்துள்ளதாக பொருளாத...
நெல் மீதான குறைந்தபட்ச ஆதாரவு விலையை 200 ரூபாய் வரை உயர்த்த மத்திய அமைச்சகம் அனுமதி..!
2018-2019 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டினை தாக்கல் செய்த போது அருண் ஜேட்லி அவர்கள் பருவ காலப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையினை உயர்த்தி அளிப்போம் என்...
இனி என்பிஎஸ் சந்தாதார்கள் சொந்த பிஸ்னஸ் துவங்க பணத்தினை இடையில் எடுக்கலாம்..!
ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையமான பிஎப்ஆர்டிஏ வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தேசிய ஓய்வூதிய அமைப்பு எனப்படும் என்பிஎஸ் திட்டத்தில் முதலீடு செய்...
கரும்பு விவசாயிகளுக்கு நிலுவை தர சர்க்கரை ஆலைகளுக்கு நிதி: அமைச்சரவை ஒப்புதல்
மத்திய பொருளாதார விவகாரத் துறைக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டம் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று (2018, மே 2) நடைபெற்றது. 2017-18ம் ஆண்டுச் சர்க்கர...
தீபாவளி போனஸாக 78 நாள் சம்பளம்.. ரயில்வே ஊழியர்கள் கொண்டாட்டம்..!!
இந்திய ரயில்வேயின் சேவையினை ஊக்குவிக்க மத்திய அமைச்சகம் புதன்கிழமை ஊழியர்களுக்கு உற்பத்தித் திறன் பொருத்த போனஸை விழாக்காலத்தினை முன்னிட்டு அறி...
பிளிப்கார்டின் 6,000 கோடி டீலுக்கு அடிபணிந்தது ஸ்னாப்டீல்!
இந்தியாவின் மிகப் பெரிய இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் கடந்த சில மாதங்களாகப் போட்டி நிறுவனமாக இருந்த ஸ்னாப்டீல் நிறுவனத்தை வாங்குவதற்கான முயற்...
டிசிஎஸ் நிறுவனத்தின் ரூ. 16,000 கோடி ‘பை பேக்’ திட்டத்திற்குச் செபி ஒப்புதல் அளித்தது..!
டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்(டிசிஎஸ்) இந்தியாவின் மிகப் பெரிய தகவல் தொழில்நுட்ப சேவை அளிக்கும் நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் 16,000 கோடி ரூபாய் மதிப்பி...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X