டெல்லி: பொதுத் துறை வங்கி நிறுவனமான பஞ்சாப் நேஷனல் வங்கியின் போர்டு இயக்குநர்கள் தலைமையிலான கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் மத்திய அரசு ஈக்விட்டி பங்குகளாக அளித்த 5,431 கோடி ரூபாயினை ஏற்க ஒப்புக்கொண்டு அனுமதி எளித்துளனர்.
இந்தப் பங்குகள் செபியின் விதிகளின் படி மத்திய அரசு அளிக்க இருப்பதாகப் போர்டு உறுப்பினர் குழு இடையிலான கூட்டத்திற்குப் பிறகு பஞ்சாப் நேஷ்னல் வங்கி தெரிவித்துள்ளது.
பஞ்சாப் நேஷ்னல் வங்கி
வங்கிகள் ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளுக்கு இணங்க பொதுத் துறை வங்கிகளின் சந்தை மூலதனத்தினை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு ஜூலை மாதம் பஞ்சாப் நேஷ்னல் வங்கி உட்பட்ட பிற வங்கிகளுக்கும் சேர்த்து 11,336 கோடி ரூபாயினை அளிக்க முடிவு செய்து இருந்தது.
மறு மூலதனம்
சென்ற ஆண்டு மத்திய அரசு 2.11 லட்சம் கோடி ரூபாயினைப் பொதுத் துறை வங்கி நிறுவனங்களுக்கு மூலதனமாக அளிக்க இருப்பதாக அறிவித்து இருந்தது. அதில் 65,000 கோடி ரூபாயினை மத்திய அரசு இன்னும் அளிக்க வேண்டும்.
வாரா கடன்
பொதுத் துறை வங்கிகளின் வாரா கடன் 10 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்ததை அடுத்து ஏற்பட்ட சிக்கலால் 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய அரசு பொதுத் துறை நிறுவனங்களுக்கு மறு மூலதனம் அளிப்பதாக அறிவித்தது.
பங்குகள் மற்றும் பத்திரங்கள்
மறு மூலதன திட்டத்தின் கீழ் பொதுத் துறை வங்கிகள் 1.35 லட்சம் கோடி ரூபாயினைப் பத்திரங்களாகவும், 58,000 கோடி ரூபாயினைப் பங்குகளாக அலிக்க முடிவு செய்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications