முகப்பு  » Topic

பஞ்சாப் நேஷ்னல் வங்கி செய்திகள்

Home Loan வாங்கி உள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க, EMI உயர போகுது.. யாருக்கெல்லாம் பாதிப்பு..!
முந்தைய தலைமுறைக்கு சொந்த வீடு என்பது வாழ்நாள் கனவாக இருந்த நிலையில், தற்போது எளிய மற்றும் வேகமாக வீட்டுக் கடன் வசதிகள் மூலம் சொந்த வீடு என்பது எளி...
வெறும் 17 ரூபா இருந்த வங்கி கணக்கில் 100 கோடி.. எங்கிருந்து வந்தது? வியப்பில் தினக்கூலி தொழிலாளி!!
பிரதமர் நரேந்திர மோடி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என 2016 ஆம் ஆண்டில் அறிவித்த போது பலரின் கணக்கில் பல லட்சம் ரூபாய் டெபாசிட் ஆனாது யா...
பஞ்சாப் நேஷ்னல் வங்கி சேமிப்பு கணக்கு கட்டணங்கள் உயர்வு.. உடனே படிங்க!
பொதுத்துறை வங்கி நிறுவனமான பஞ்சாப் நேஷ்னல் வங்கி மே 29-ம் தேதி முதல் தங்களது சேமிப்பு கணக்கு விதிமுறைகளில் புதிய மாற்றங்களை செய்துள்ளது. மாதாந்திர இ...
பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் தான் அதிகப்படியான வங்கி கடன் மோசடி..!
இந்திய வங்கிகளில் நாளுக்கு நாள் வங்கி கடன் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் அனைத்து வங்கிகளும் கடன் வழங்குவதில் குறிப்பாக அதிகத் தொகைக்குக் கட...
மேஹூல் சோக்ஸியை இந்தியாவிடம் ஒப்படைக்க சம்மதம் தெரிவித்த ஆண்டிகுவா!
பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் 13,000 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டு தலைமறைவாக உள்ள நீரவ் மோடி மற்றும் அவரது மாமா மேஹூல் சோக்ஸி இருவரையும் கைது செய்ய மத்தி...
மத்திய அரசின் ரூ. 5,431 கோடி மூலதனத்தினை பெற ஒப்புதல் அளித்த பஞ்சாப் நேஷ்னல் வங்கி!
டெல்லி: பொதுத் துறை வங்கி நிறுவனமான பஞ்சாப் நேஷனல் வங்கியின் போர்டு இயக்குநர்கள் தலைமையிலான கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் மத்திய அரசு ஈக்...
பஞ்சாப் நேஷ்னல் வங்கியில் கோடி கணக்கில் கடன் பெற்றுவிட்டு அதனைத் திருப்பு செலுத்தாத 18 முதலைகள்!
வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு அதனைத் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றுவது என்பது அன்மை காலமாக அதிகரித்து வருவதைத் தடுக்கு மத்திய அரசு பல நடவடிக்கைகள...
மினிமம் பேலன்ஸ் இல்லை என 151 கோடி ரூபாய் அபராதம் வசூலித்த பஞ்சாப் நேஷ்னல் வங்கி!
இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய பொதுத் துறை வங்கி நிறுவனமான பஞ்சாப் நேஷ்னல் வங்கி 2017-2018 நிதி ஆண்டில் வங்கி கணக்குகளில் மினிமம் பேலன்ஸ் எனப்படும் கு...
இந்தியாவின் மிகப்பெரிய வங்கி மோசடி பின் உள்ள பஞ்சாப் நேஷ்னல் வங்கி அதிகாரி யார்? எப்படி நடந்தது?
நீராவ் மோடிக்கு 13,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாகக் கடன் அளித்த அதிகாரிகளை விசாரித்து வரும் பஞ்சாப் நேஷ்னல் வங்கி எப்படி இந்த மோசடிகள் நடைபெற்றது என்ற ...
மோசடியால் வந்த வினை.. 4-ம் காலாண்டில் ரூ. 13,417 கோடி நட்டம் அடைந்த பஞ்சாப் நேஷ்னல் வங்கி!
பஞ்சாப் நேஷனல் வங்கி பிப்ரவரி மாதம் முதல் மோசடியில் சிக்கி பல வகையில் விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில் செவ்வாய்க்கிழமை 4-ம் காலாண்டிற்கான அறிக்கைய...
வங்கி மோசடி எல்லாம் சும்மா.. மக்களை பயமுறுத்தும் வேலை.. ஆஷிஷ்குமார் சவுகான்..!
இந்திய வங்கிகள் நிதி நேறுக்கடியில் உள்ளது என்றும், மொசடியில் சிக்கி தவித்து வருகிறது என்பதெல்லாம் மக்களைப் பயமுறுத்தும் வேலை. நீரவ் மோடி செய்த மோச...
பஞ்சாப் நேஷ்னல் வங்கி - நீரவ் மோடி மோசடி வழக்கில் மேலும் 1,323 கோடி சேர்ந்தது..!
பஞ்சாப் நேஷ்னல் வங்கி மோசடி வழக்கில் தொடர்புடைய நீரவ் மோடி 11,400 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாகத் தேடப்பட்டு வரும் நிலையில் 1,323 கோடி ரூபாய்க்கு கூடுதல...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X