ஜனவரி மாதத்தின் கடைசி வியாழக்கிழமை என்பதால் இன்று ஜனவரி மாதத்திற்கான ஆர்டர்கள் இன்றும் முடிவடைகிறது, இதன் காரணமாக இன்றைய வர்த்தகத்தில் பங்குச்சந்தை முதலீடு அதிகளவில் குறைந்து மந்தமான வர்த்தகச் சூழ்நிலையைப் பெற்றது.
இன்றைய வர்த்தகத் துவக்கம் முதல் மும்பை சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சரிவுடனேயே வர்த்தகம் செய்யப்பட்டு வந்த நிலையில் 1.30 மணியளவில் 200 புள்ளிகள் வரையிலான சரிவை அடைந்தது.

வியாழக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 111.20 புள்ளிகள் சரிந்து 36,050.44 புள்ளிகளை அடைந்தது. நிஃப்டி குறியீடு வெறும் 16.35 புள்ளிகள் மட்டுமே சரிந்து 11,069.65 புள்ளிகளை அடைந்தது.
எஸ் அண்ட் பி குறியீட்டில் உள்ள டாப் 30 நிறுவனங்களில் ஐசிஐசிஐ வங்கி, கோல் இந்தியா வங்கி, கோட்டாக் வங்கி, ஆக்சிஸ் வங்கி, எல் அண்ட் டி, டாடா ஸ்டீல் ஆகியவை உயர்வைச் சந்தித்தது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications