ஜனவரி மாதத்தின் கடைசி வியாழக்கிழமை என்பதால் இன்று ஜனவரி மாதத்திற்கான ஆர்டர்கள் இன்றும் முடிவடைகிறது, இதன் காரணமாக இன்றைய வர்த்தகத்தில் பங்குச்சந்தை முதலீடு அதிகளவில் குறைந்து மந்தமான வர்த்தகச் சூழ்நிலையைப் பெற்றது.
இன்றைய வர்த்தகத் துவக்கம் முதல் மும்பை சந்தையின் சென்செக்ஸ் குறியீடு சரிவுடனேயே வர்த்தகம் செய்யப்பட்டு வந்த நிலையில் 1.30 மணியளவில் 200 புள்ளிகள் வரையிலான சரிவை அடைந்தது.

வியாழக்கிழமை வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 111.20 புள்ளிகள் சரிந்து 36,050.44 புள்ளிகளை அடைந்தது. நிஃப்டி குறியீடு வெறும் 16.35 புள்ளிகள் மட்டுமே சரிந்து 11,069.65 புள்ளிகளை அடைந்தது.
எஸ் அண்ட் பி குறியீட்டில் உள்ள டாப் 30 நிறுவனங்களில் ஐசிஐசிஐ வங்கி, கோல் இந்தியா வங்கி, கோட்டாக் வங்கி, ஆக்சிஸ் வங்கி, எல் அண்ட் டி, டாடா ஸ்டீல் ஆகியவை உயர்வைச் சந்தித்தது.
More From GoodReturns

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?



Click it and Unblock the Notifications