தேடத் தேட கிடைத்த கிரானைட் கற்களின் மதிப்பு ரூ1800 கோடி- மதுரை ஆட்சியர் தகவல்

மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டாரத்தில் சட்டவிரோத கிரானைட் குவாரிகள் மூலம் பல ஆயிரம் கோடி அரசுக்கு இழப்பை ஏற்படுத்தி வந்தது தமிழகத்தை உலுக்கியுள்ளது. இதைத் தொடர்ந்து பல கிரானைட் குவாரிகளுக்கு சீல் வைக்கப்பட்டு அதன் உரிமையாளர்கள், உடந்தையாக இருந்தவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த வழக்கில் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி உள்ளிட்டோர் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா தமிழக அரசுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியிருக்கிறார். அந்த அறிக்கையில், இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட கிரானைட் கற்களின் மதிப்பு ரூ.1800 கோடி என்றும், கிரானைட்களை மதிப்பிடும் பணி 40 விழுக்காடு முடிந்துள்ளதாகவும், மேற்கொண்டு பணிகள் நடந்து வருவதாகவும் குறுப்பிட்டுள்ளார்.
More From GoodReturns

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!



Click it and Unblock the Notifications