முகப்பு  » Topic

Granite News in Tamil

சட்டவிரோதமாக வெட்டப்பட்ட கிரானைட் கற்கள் ஏலம்: மாவட்ட நிர்வாகம் முடிவு
மதுரை: மதுரையில் முறைகேடாக வெட்டி எடுக்கப்பட்ட 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கிரனைட் கற்களை ஏலம் விட மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக கலெக்டர்...
ரூ.16,000 கோடி கிரானைட் முறைகேடு வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை ரெடி: விரைவில் தாக்கல்
மதுரை: மேலூர் கிரானைட் முறைகேடு வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தயாரிக்கும் பணி முடிந்துள்ளது. இதையடுத்து அவற்றை விரைவில் மேலூர் நீதிமன்றத்தில் த...
சொன்ன மாதிரி திறக்கலையே....பரிதவித்த 'பிஆர்பி கிரானைட்' தொழிலாளர்கள்
மேலூர்: பல்லாயிரம் கோடி ரூபாய் கிரானைட் கொள்ளையில் சிக்கியிருக்கும் பிஆர்பி தொழிற்சாலை இன்று திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்ததால் பணிக...
துரை தயாநிதியின் கிரானைட் உரிமம் ரத்து: முன் ஜாமீன் விசாரணை ஒத்திவைப்பு
மதுரை: மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகனுக்குச் சொந்தமான ஒலிம்பஸ் கிரானைட் குவாரியின் லைசென்ஸை தமிழக அரசு ரத்து செய்துள்ளது. மதுரை மாவட்டம் மேல...
700 ஏக்கர் பாசன நிலங்களை அழித்து பாழாக்கிய கிரானைட் குவாரிகள்
மதுரை: மதுரை அருகே கீழவளவு பகுதியில் கிரானைட் குவாரிகளால் 700 ஏக்கர் பாசன நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இத்தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அன்சுல் மிஸ்ரா ...
தேடத் தேட கிடைத்த கிரானைட் கற்களின் மதிப்பு ரூ1800 கோடி- மதுரை ஆட்சியர் தகவல்
சென்னை: மதுரை மாவட்டத்தில் கடந்த ஒரு மாத காலமாக குவாரிகளில் நடத்தப்பட்ட சோதனையின் மூலம் கைப்பற்றப்பட்ட கிரானைட் கற்களின் மதிப்பு ரூ1800 கோடி என்றும்...
விதிமீறல் கிரானைட் குவாரிகளின் லைசென்ஸ் ரத்தாகும்: மதுரை கலெக்டர்
மதுரை: கிரானைட் குவாரிகளில் விதிமுறைகளை மீறியவர்கள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்ககப்படும் என்று கலெக்டர் அன்சுல் மிஸ்ரா கூறினார். நிர...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X