பென்னாகரம்: பென்னாகரம் அருகே விவசாய நிலத்தில் தங்கப்புதையல் எடுக்கப்பட்டதாக தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஏரியூர் பகுதியில் சின்னப்பநல்லூர் என்ற கிராமத்தில் கிருஷ்ணன் என்பவரது விளை நிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு குடம் நிறைய தங்கநாணயங்கள் சிக்கியதாகவும் வருவாய்த்துறையினருக்கு ராஜா என்பவர் தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து சின்னப்பநல்லூருக்கு நேற்று நேரில் சென்று வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் புதையல் கிடைத்ததாகக் கூறப்பட்ட விளைநிலத்தையும் பார்வையிட்டனர். அந்த நிலத்தில் சில இடங்களில் தோண்டப்பட்டு இருந்தது தெரியவந்தது. ஆனால் நிலத்தை மேம்படுத்தவே தாங்கள் தோண்டியதாக நில உரிமையாளர்கள் கூறியுள்ளனர்.
இதனால் அப்பகுதியில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறத். ஓசூர், கிருஷ்ணகிரி, தருமபுரி பகுதிகளில் அவ்வப்போது புதையல் கிடைப்பதும் உண்டு. அதை பதுக்கி வைப்போரும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!



Click it and Unblock the Notifications