ஹெச்டிஎஃப்சி வங்கியின் வட்டி விகித மாற்றம்!!! செம கடுப்பில் மக்கள்..
மும்பை: ஹெச்டிஎஃப்சி வங்கி இன்று தனது கடன் நிதிகளுக்கான அடிப்படை விகிதத்தை 0.20 சதவிதம் அதிகரித்து இப்பொழுது 10 சதவிதமாக உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து வங்கிகளும் அதனை பின்தொடர முன்வந்துள்ளது. மேலும் இந்த திருத்தப்பட்ட வட்டி விகிதம் நவம்பர் 2ஆம் தேதியன்று நடைமுறைக்கு வந்தது.

இந்த திருத்தப்பட்ட வட்டி வகிதம் விட்டு கடன் பெற்றவர்களின் ஈஎம்ஐ-களில் (EMI) அதிகமாக பாதிக்கப்படும். (விட்டு கடன் வாங்கியவர்களுக்கு எல்லாம் தலையில் துண்டு தான்)
ரிசர்வ் வங்கி கடந்த அக்டோபர் மாதம் 29ஆம் தேதியன்று ரெப்போ விகிதத்தை 0.25 சதவிதம் அதிகரித்தது. இது இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக அதிகரித்து குறிப்பிடதக்கது.
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications