Subscribe to GoodReturns Tamil
For Daily Alerts
மும்பை: ஹெச்டிஎஃப்சி வங்கி தன்னுடைய சில்லறை கடன் விகிதங்களை டிசம்பர் மாதம் முதல் 10 அடிப்படை புள்ளிகள் அதாவது 16.75 விழுக்காடு வரை உயர்த்தியுள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளன. (இந்த ஹெச்டிஎஃப்சி வங்கி மாத்தின மற்ற எல்லா வங்கியும் மாத்திடுமே!!!.. )
இதை பற்றி அந்நிறுவனத்தின் முத்த அதிகாரிகளை கேட்கும் போது, வீட்டுக்கடன் வட்டி விகிதங்களை 30 லட்சம் ருபாய் வரை உள்ள கடன்களுக்கு 10.50 விழுக்காடும், 30 லட்சம் முதல் 75 லட்சம் வரை உள்ள கடன்களுக்கு 10.75 சதவீதம் விதிக்கப்படும் என தெரிவித்தார்கள்.
ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதங்களை உயர்த்திய பின் (ரெபோ) ஹெச்டிஎஃப்சி வங்கி முதல் முறையாக இந்த வட்டி உயர்வை அறிவித்துள்ளது.
பெரும்பாலும் வங்கிகள் மூலமாக பெறப்படும் நிதியையே ஹெச்டிஎஃப்சி நம்பியிருப்பதால், வங்கியின் வட்டி விகிதங்களில் ஏற்படும் மாற்றங்கள் உடனடியாக நிதிச் செலவுகளை பாதிக்கும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary