சண்டிகர்: பாரத ஸ்டேட் வங்கி கடந்த செவ்வாயன்று சுமார் 27 அனைத்து மகளிர் வங்கிக்கிளைகளை சண்டிகர் நகரில் திறந்ததுள்ளது.
எஸ்பிஐ வங்கியின் முதல் பெண் தலைவராக அருந்ததி பட்டச்சார்யா நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் முதன் முறையாக சண்டிகர் மாநிலத்தின், எஸ்பிஐ நகர தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்ததன் பின்னணியில் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சண்டிகர் தலைமை அலுவலகம் சண்டிகரைத் தவிர்த்து மேலும் நான்கு வட மாநிலங்களான ஜம்மு மற்றும் காஷ்மீர், அரியானா, இமாச்சல பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகியவற்றிலுள்ள எஸ்பிஐ வங்கிக் கிளைகளை கட்டுப்படுத்தும் அலுவலகம் ஆகும்.
முதல் இந்திய மகளிர் வங்கி துவங்கிய ஒரு மாதத்திற்குள் எஸ்பிஐ இன் இந்த முயற்சி நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மாவட்டத்திற்கு ஒரு அனைத்து மகளிர் வங்கி என்ற இலக்குடன் முதலில் இந்த முயற்சி சண்டிகர் வட்டாரத்தில் துவங்கியுள்ளது.
தன்னுடைய தலைமையில், எஸ்பிஐ புதிய உயரங்களை எட்டவும், புதிய முன்மாதிரிகளை உருவாக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் வழிவகைகளும் செய்யப்படும் என்று எஸ்பிஐ வங்கியின் தலைவர் பட்டச்சார்யா பணியாளர்களிடையே பேசுகையில் தெரிவித்தார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications