சென்னை: இந்த வருடம் துவக்கம் முதல் இந்திய பொருளாதாரம் வலிமையுடன் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் சீரான வளர்ச்சி அடைந்து வருகிறது. 2014ஆம் ஆண்டின் ஏற்றுமதி 3.79 சதவீதம் அதிகரித்து சுமார் 26.75 பில்லியன் டாலர் எட்டியது. இதனால் வர்த்தக பற்றாக்குறை 9.92 பில்லியன் டாலராக குறைந்தது. கடந்த மாதம் தங்கம், வெள்ளி மற்றும் இரும்பு அகியவற்றுக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வரி உயர்த்தியது வர்த்தக பற்றாக்குறை வளர்ச்சிக்கு உதவியாக இருந்தது.
2013ஆம் நிதியாண்டின் ஏப்ரல்-ஜனவரி மாதத்திற்கான ஏற்றுமதி கடந்த வருடத்தை ஒப்பிடுகையில் 5.71 சதவீதம் அதிகரித்து 257.09 பில்லயன் டாலரை எட்டியது குறிப்பிடதக்கது.

வர்த்தக செயலர் ராஜீவ் கீர் இது பற்றி கூறுகையில் "இந்திய பொருளாதாரம் இதேபோல் தொடர்ந்தால் நடப்பு நிதியாண்டு (மார்ச் மாதம்) முடியும் தருவாயில் ஏற்றிமதி இலக்கான 325 பில்லியன் இலக்கை அடையலாம்" என அவர் தெரிவித்தார்.
ஆனால் இறக்குமதி ஜனவரி மாதத்தில் 18.07 சதவீதம் குறைந்து 36.67 பில்லியன் டாலரை தொட்டது.
மேலும் நாட்டின் பொருளாதாரத்திற்கு மிக பெரிய தீய சக்தியாக விளங்கும் தங்கம் மற்றும் வெள்ளியின் அதிகப்படியான இறக்குமதி 77 சதவீதம் குறைந்து 1.72 பில்லியன் டாலரை எட்டியது. இது டிசம்பர் மாதம் 7.49 பில்லியன் டாலராக இருந்தது.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!



Click it and Unblock the Notifications