டெல்லி: மும்பை பங்கு சந்தையில் நேற்று வரலாற்று சாதனை படைத்தது. நேற்று காலை வர்த்தகம் துவக்கம் முதலே மும்பை பங்கு சந்தை மற்றும் நிப்டி மிகவும் சிறப்பாக செயல்பட்டது. இதனால் மும்பை பங்கு சந்தையில் 22,722 புள்ளிகள் வரை எட்டியது, அதேபோல் நிப்டியில் 6,802 புள்ளிகள் அடைந்து வரலாற்று சாதனை படைத்தது. தேர்தல் காலம் என்பதால்
இந்த உயர்வை பற்றி சந்தை வல்லுனர்களை கூறுகையில், இத்தகைய சந்தை உயர்விற்கு முக்கிய காரணம் பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான "மோடியின் காற்று" தான் என சிலர் கூறுகின்றனர்.
மேலும் சிலர் அமெரிக்க நிதி கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாலும், ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அதிகளவில் உள்ளது, பங்கு சந்தையில் சில முக்கிய நிகழ்வுகள் ஏற்பட்டதன் காரணமாக இந்த உயர்வு ஏற்பட்டது என தெரிவித்தனர்.
யூபிஎஸ் கணிப்பு
சுவிஸ் நாட்டின் வங்கி செயலாக்கப் பிரிவான யூபிஎஸ் கணிப்பின் படி இந்திய வர்த்தக சந்தையில் தேர்தல் காரணமாக நிப்டியில் 6900 புள்ளிகள் வரை எட்டலாம் என கணித்திருந்தது.
ஆட்சி மாற்றம்
இந்தியாவில் சாதகமான மற்றும் நிலையான ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் இந்திய பங்கு சந்தை மற்றும் அதன் வர்த்தகம் வரலாறு காணாத சில உயர்வுகளை எட்டும் என யூபிஎஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது.
பாரத ஜனதா கட்சி
மேலும் பாரத ஜனதா கட்சி தலைமையில் மோடி ஆட்சி பொருப்பிற்கு வரும் போது இந்திய பொருளாதாரம் இது வரை காணத சில உயர்வுகளை எட்டும் என நிதியியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
இன்றைய வர்த்தகம்
இன்றைய வர்த்தகத்தை பார்க்கும் போது மும்பை பங்கு சந்தையில் 45.60 புள்ளிகள் உயர்ந்து 22747.98 புள்ளிகளை எட்டியுள்ளது. மேலும் நிப்டியில் 14 புள்ளிகள் உயர்ந்து 6810.20 புள்ளிகளை அடைந்தது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications