சாதனை மழையில் இந்திய பங்கு சந்தை!! சென்செக்ஸ் 23,038 புள்ளிகளை தொட்டது..

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இன்றைய மும்பை பங்குசந்தையில் வர்த்தகம் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் 650 புள்ளிகள் உயர்ந்து, 23,038புள்ளிகளை அடைந்தது. இத்தகைய உயர்விற்கு மோடி அலை, நாடாளுமன்ற தேர்தல் மட்டுமே என பங்கு சந்தை முதலீட்டாளர்கள் மற்றும் சந்தைய வல்லுனர்கள் தெரிவிக்கின்றன.

சாதனை மழையில் இந்திய பங்கு சந்தை!! சென்செக்ஸ் 23,038 புள்ளிகளை தொட்டது..

இந்த உயர்வு இந்திய பங்கு சந்தையில் வரலாற்று சாதனையாக கருதப்படுகிறது. அதேபோல் நிஃப்டியில் 6858 புள்ளிகளை அடைந்தது.

மேலும் இன்றைய வர்த்தகத்தில் வங்கித்துறை பங்குகள் அதிகளவில் வர்த்தகம் செய்யப்பட்டது, ஐசிஐசிஐ, யெஸ் வங்கி மற்றும் எச்டிஎஃப்சி வங்கி ஆகிய வங்கிகள் வர்த்தகத்தில் முன்னிலை வகித்தது. அதிகப்படியாக இன்று யெஸ் வங்கியின் 2,653,097 பங்குகள் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது, இந்த வர்த்தகத்தின் மதிப்பு 126.24 கோடியாகும்.

இன்றைய வர்த்தகத்தில் பார்மா துறை பங்குகள் அதிகளவில் சரிவை தழுவியது குறிப்பிடதக்கது. பயோக் கான், கெலென்மார்க் பார்மா மற்றும் திவிஸ் லேப்ஸ் ஆகிய நிறுவனங்கள் அதிகளவில் சரிவை தழுவியது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sensex hits new record 23,000 points as bulls run amok on Modi hopes

It was a frenzied bull rage in Indian markets with the Sensex and the Nifty rallying in trade as heavyweight banking stocks zoomed ahead of the exit polls and election results due next week. Hopes that the Narendra Modi led NDA would comfortably reach the 250-270 mark, saw huge buying interest.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X