மும்பை: இன்றைய மும்பை பங்குசந்தையில் வர்த்தகம் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் 650 புள்ளிகள் உயர்ந்து, 23,038புள்ளிகளை அடைந்தது. இத்தகைய உயர்விற்கு மோடி அலை, நாடாளுமன்ற தேர்தல் மட்டுமே என பங்கு சந்தை முதலீட்டாளர்கள் மற்றும் சந்தைய வல்லுனர்கள் தெரிவிக்கின்றன.

இந்த உயர்வு இந்திய பங்கு சந்தையில் வரலாற்று சாதனையாக கருதப்படுகிறது. அதேபோல் நிஃப்டியில் 6858 புள்ளிகளை அடைந்தது.
மேலும் இன்றைய வர்த்தகத்தில் வங்கித்துறை பங்குகள் அதிகளவில் வர்த்தகம் செய்யப்பட்டது, ஐசிஐசிஐ, யெஸ் வங்கி மற்றும் எச்டிஎஃப்சி வங்கி ஆகிய வங்கிகள் வர்த்தகத்தில் முன்னிலை வகித்தது. அதிகப்படியாக இன்று யெஸ் வங்கியின் 2,653,097 பங்குகள் வர்த்தகம் செய்யப்பட்டுள்ளது, இந்த வர்த்தகத்தின் மதிப்பு 126.24 கோடியாகும்.
இன்றைய வர்த்தகத்தில் பார்மா துறை பங்குகள் அதிகளவில் சரிவை தழுவியது குறிப்பிடதக்கது. பயோக் கான், கெலென்மார்க் பார்மா மற்றும் திவிஸ் லேப்ஸ் ஆகிய நிறுவனங்கள் அதிகளவில் சரிவை தழுவியது.
More From GoodReturns

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அந்த 20 நிமிடங்கள்: இந்திய பங்குச்சந்தையில் நடந்த மேஜிக்!! முதலீட்டாளர்கள் ஹேப்பி!!

3 நாட்கள் சரிவில் இருந்து மீண்டு வந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸில் புதிய இண்டெக்ஸ் அறிமுகம்!!

பங்குச் சந்தை நிலநடுக்கங்கள்: 10 ஆண்டுகளில் முதலீட்டாளர்களை அதிர வைத்த 5 பெரும் சரிவுகள்?!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!



Click it and Unblock the Notifications