டெல்லி: ரூ.26.000 கோடி மோசடி வழக்கில் சிக்கிய சுபத்ரா ராய் ஜாமீனில் வெளிவர சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி 5,000 கோடி ரூபாய் உறுதி தொகையும் ரூ.5,000 கோடி வங்கி உறுதியும் கோரியது. இத்தொகையை உடனடியாக அளிக்க முடியாத ராய் நீதிமன்றத்திற்கு மனுவுக்கு மேல் மனு அளித்து பயன் இல்லாமல் போது. ஆகையால் தற்போது 3,117 கோடி ரூபாய் இப்போதும், மீதமுள்ள 1,883 கோடி ரூபாய் கூடிய விரைவில் செலுத்துவதாக ராய் செபியிடம் தெரிவித்தார்.
இதனை ஏறுக்கொண்ட செபி நீதிமன்றத்திற்கு பதில் அனுப்பியுள்ளது. இவர் திகார் ஜெயிலில் இருந்து வருவரா என்பது வியாழன் அன்று நீதிமன்றம் பதில் அளிக்கும்.
10,000 கோடி உறுதி தொகை
ஜூன் 4ஆம் தேதி செபி, ராய் ஜாமீன் பெற ரூ.5,000 கோடி பணமாகவும், ரூ.5,000 வங்கி உறுதியும் அளிக்கும் படி உத்திரவிட்டது. ஆனால் அவரின் வங்கி கணக்கு, டெப்பாசிட், முதலீடு, பத்திரங்கள் அனைத்தையும் முடக்கியது குறிப்பிடதக்கது.
ஜாமீன்
ராய் தரப்பு வழக்கறிஞர் ஜாமீன் பெற நீதிமன்றத்திற்கு அளித்த மனுவில் செபி செலுத்திய தொகைக்கான விபரச் சீட்டு மற்றும் நிதி திரட்டியதிற்கான விபரங்கள் அனைத்தும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஜாமீன் கிடைக்க ராய் தவம் கிடைப்பது வியாழக்கிழமையாவது பழிக்குமா என்பதை பொருத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
பிரச்சனை இங்கே இருக்கு
சுபத்ரா ராய் அவர்களின் சொத்து விபரங்களை நீதிமன்றத்திற்கு அளித்தில் 9 நிலங்கள் உள்ளது, அவைகளை விற்றால் சபத்ரா ராய் கண்டிப்பாக மீதமுள்ள தொகையை செலுத்து முடியும் எனவும் செபி நீதிமன்றத்திற்கு அளித்த மனுவில் குறிப்பிட்டுள்ளது.
வங்கி உறுதி
ரூ.5,000 கோடிக்கான வங்கி உறுதியை சகாரா நிறுவனத்தின் 3 வெளிநாட்டு ஹோட்டல்களின் பங்கு உரிமத்தை சமர்பித்துள்ளது. மேலும் இதற்கான மதிப்பீட்டுச் சான்றிதல் பாங்க் ஆஃப் சீனாவில் இருந்து இன்னும் கிடைக்கவில்லை என்றும் செபி தெரிவித்துள்ளது.
மார்ச் 4
சுபத்ரா ராய் இந்த ரூ.26,000 மோசடி வழக்கிற்காக மார்ச் 4ஆம் தேதியில் இருந்து திகார் ஜெயிலில் இருக்கிறார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications