முகப்பு  » Topic

Sahara News in Tamil

கடைசி நேரத்தில் கைகொடுத்த அமெரிக்க நிறுவனம்.. மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கும் சஹாரா..!
டெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான சஹாரா குழுமத்திற்குச் சொந்தமாக நியூயார்க் நகரில் இருக்கும் மார்க்கியூ பிளாசா ஹோட்டல், இந்...
பரோலில் வெளிவந்தார் 'சுப்ரதா ராய்'.. ரூ.36,000 கோடி நிலுவை செலுத்த 6 மாத ஜாமீன் கோரிக்கை..!
டெல்லி: நாட்டின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான சகாரா குழுமத்தின் தலைவர் சுப்ரதா ராய், முதலீட்டாளர்களுக்கு அளிக்க வேண்டிய 36,000 கோடி ரூபாயை ஏமாற்...
சஹாரா குழுமத்தின் கோரிக்கைக்குச் செபி மறுப்பு..
டெல்லி: சஹாரா குழுமத்தின் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் ஃபோர்ட்போலியோ நிர்வாக உரிமத்தைச் செபி அமைப்பு ரத்து செய்ததைத் தொடர்ந்து அதனைத் திரும்ப...
சஹாரா மியூச்சுவல் பண்ட் உரிமம் ரத்து.. செபியின் அதிரடி முடிவுகள்!
மும்பை: இந்தியாவின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் மற்றும் முதலீட்டு நிறுவனமான சஹாரா குழுமத்தின் கிளை நிறுவனங்களில் ஒன்றான சஹாரா மியூச்சுவல் பண்ட் நிற...
பெயில் பெற முடியாமல் தவிக்கும் சுப்ரதா ராய்!!
டெல்லி: சஹாரா நிறுவனத்தின் 24,000 கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைதான இந்நிறுவன தலைவர் சுப்ரதா ராய் மற்றும் இரு தலைவர்களை கடந்த மார்ச் மாதம் 4ஆம் தேதி கைது ...
சுப்ரதா ராய் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி!!
டெல்லி: சஹாரா நிறுவனத்தின் 24,000 கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைதான இந்நிறுவன தலைவர் சுப்ரதா ராய் மற்றும் இரு தலைவர்களை கைது செய்து டெல்லி சிறையில் அடைக...
உள்நாட்டில் உள்ள 4 சொத்துக்களை விற்க ஒப்புதல் பெற்றது சகாரா குழுமம்!!
டெல்லி: சகாரா நிறுவனத்திற்கு இந்தியாவில் உள்ள 4 சொத்துக்களை விற்று 2,710 கோடி ரூபாய் நிதியை திரட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. இத்தொகை இந்நி...
ஜாமீன் பெற ரூ.3,117 கோடி செலுத்திய சுபத்ரா ராய்!!
டெல்லி: ரூ.26.000 கோடி மோசடி வழக்கில் சிக்கிய சுபத்ரா ராய் ஜாமீனில் வெளிவர சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி 5,000 கோடி ரூபாய் உறுதி தொகையும் ரூ.5,000 கோடி வங்கி...
ஜாமீன் பெற துடியாய் துடிக்கும் சுப்ரதா ராய்!!
டெல்லி: 20,000 கோடி ரூபாய் மோசடிக்காக சாகார நிறுவனத்தின் நிறுவனரான சுப்ரதா ராய் மற்றும் இரு நிர்வாகிகளை மார்ச் 4ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இதன் பின்ன...
20,000 கோடி நஷ்டஈடு செலுத்தும் சகாரா குழுமம்!! விடுதலைக்காக கெஞ்சும் சுப்ரதா ராய்..
டெல்லி: நீண்ட காலமாக இந்திய வர்த்தக பாதுகாப்பு ரெகுலேட்டரான செபிக்கும், இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனமான சகாரா நிறுவனத்திற்கு இடையை மோச...
வங்கி அக்கவுண்ட்யை ஃப்ரீஸ் செய்வதற்கான காரணங்கள்
அக்கவுண்ட்களை ஃப்ரீஸ் செய்வது என்றால் வங்கி அக்கவுண்ட்டில், மேற்கொண்டு உத்தரவு பிறப்பிக்கப்படும்வரை, எந்த விதமான ட்ரான்ஸாக்ஷனையும் மேற்கொள்ள மு...
முதலீட்டாளர்களிடம் வசூலித்த ரூ.17,400 கோடியை திருப்பி தர சஹாராவுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
டெல்லி: விதிகளை மீறி சிறு முதலீட்டாளர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட ரூ. 17,400 கோடியை அவர்களிடம் திருப்பித் தர வேண்டும் என்று சஹாரா நிறுவனத்துக்கு உச...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X