டெல்லி: நீண்ட காலமாக இந்திய வர்த்தக பாதுகாப்பு ரெகுலேட்டரான செபிக்கும், இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனமான சகாரா நிறுவனத்திற்கு இடையை மோசடி வழக்கு நடந்து வருகிறது.
இந்த வழக்கில் ஒவ்வொரு முறையும் சகாரா நிறுவனத்தின் தலைவர் சுப்ரதா ராய் ஆஜார் ஆகமல் நிதிமன்றத்தை ஏமாற்றி வந்தார். இந்நிலையில் பிப்ரவரி 28 தேதி கடுமையான நெருக்கடிக்கு பின்னர் சுப்ரதா ராய் (65) போலிசாரிடம் சரணடைந்தார்.
இந்த வழக்கில் செபியின் பக்கம் நியாயம் இருந்ததால், சகாரா நிறுவனம் சுமார் 20,000 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மற்றும் ஜெ.எஸ்.கெஹர் தலைமையிலான நிதிமன்றம் திர்ப்பு அளித்தது.
20,000 கோடி நஷ்டஈடு
மேலும் வாடிக்கையாளருக்கு வழங்க வேண்டிய 20,000 கோடி ரூபாயை இன்னும் ஒராண்டுக்குள் சந்தை ரெகுலேட்டரான செபியிடம் டெபாசிட் செய்வதாக சகாரா நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது.
தவணை முறை
இந்த 20,000 ரூபாயை தவணை முறையில் செலுத்த சகாரா நிறுவனம் கேட்டுகொண்டது. அதனை ஏற்ற நிதிபதிகள் 2,500 கோடி ரூபாயை இன்னும் முன்று நாட்களில் டெபாசிட் செய்யவும், மேலும் ரூ3,500 கோடி வீதம் ஜூன் 30, செப்டம்பர் 30, டிசம்பர் 31 என மூன்று தவணைகளில் டெபாசிட் செய்வதாகவும், மீதமுள்ள 7,000 கோடி ரூபாயை 2015 மார்ச் 31க்குள் செலுத்துவதாகவும் சகாரா நிறுவனம் உறுதியளித்துள்ளது.
ஜாமீன்
இந்நிறுவனத்தின் தலைவர் சுப்ரதா ராய் அவர்களை விடுதலை செய்ய அவரின் வழக்கறிஞர் கேட்டுகொண்டார். இதனையடுத்து கோர்ட் ஜாமீன் சுப்ரதா ராய் விடுதலை செய்ய கோர்ட் ஒப்புக் கொண்டது.
10,000 நிதி உத்தரவாதம்
சுப்ரதா ராய் அவர்களுக்கு பெயில் பெற, சகாரா நிறுவனம் 5,000 கோடி செபியிடம் டெபாசிட் செய்யவும், மேலும் ஒரு வங்கி 5,000 கோடி வரையிலான உத்தரவாதத்தை அளிக்க வேண்டும் என கோர்ட் சுப்ரதா ராயிக்கு செக் வைத்தது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!



Click it and Unblock the Notifications