முகப்பு  » Topic

மோசடி செய்திகள்

சீன பொருட்கள் தான் "போலி" என்றால் "சீன வங்கியே" போலியாக உள்ளது..
நான்ஜிங்/சீனா: உலகிலேயே இரண்டாவது வல்லரசு நாடாக விளங்கும் சீனாவில் ஒரு மோசடி கும்பல் போலியான வங்கி அமைத்து 200 பேரின் பணத்தை கொள்ளை அடித்துள்ளதாக பி...
ஸ்னாப்டீல் டெலிவரி: ஆன்லைன் ஷாப்பிங் செய்யும்போது உஷாராக இருங்க பாஸ்!!
டெல்லி: இந்தியாவில் இ-காமர்ஸ் துறை வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இத்துறை நிறுவனங்களின் சேவை தரம் தற்போது கேள்விகுறியாக உள்ளது. ஆன்லைன் சில்லறை வி...
சுப்ரதா ராய் ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி!!
டெல்லி: சஹாரா நிறுவனத்தின் 24,000 கோடி ரூபாய் மோசடி வழக்கில் கைதான இந்நிறுவன தலைவர் சுப்ரதா ராய் மற்றும் இரு தலைவர்களை கைது செய்து டெல்லி சிறையில் அடைக...
உள்நாட்டில் உள்ள 4 சொத்துக்களை விற்க ஒப்புதல் பெற்றது சகாரா குழுமம்!!
டெல்லி: சகாரா நிறுவனத்திற்கு இந்தியாவில் உள்ள 4 சொத்துக்களை விற்று 2,710 கோடி ரூபாய் நிதியை திரட்ட சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியுள்ளது. இத்தொகை இந்நி...
ஒரே நாளில் ரூ.600 கோடி வர்த்தகம்!! "பிளிப்கார்ட்"க்கு வந்தது புது பிரச்சனை..
டெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட், கடந்த அக்டோபர் 6ஆம் தேதி நடத்திய பிக் பில்லியன் டே தள்ளுபடி விற்பனையில் பல க...
"ஐ எம் சாரி" வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்ட "பிளிப்கார்ட் "
பெங்களுரூ: இந்தியாவின் முன்னணி ஆன்லைன் சில்லறை விற்பனை நிறுவனமான பிளிப்கார்ட் நிறுவனத்தின் "பிக் பில்லியன் டே" நடந்த குளறுபடிக்கு தனது வாடிக்கையா...
ப்ரீபெய்டு கார்டு மோசடிகளில் சிங்கப்பூர் 5வது இடம்!! இந்தியா முதல் இடம்...
டெல்லி: வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார அடைபடையிலான உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். குறிப்பாக சொல்ல வோண்டும் என்றால் மோசடிகளும், ஏமாற்...
செக் மோசடிகளில் இருந்து தப்புவது எப்படி..? உஷாரா இருக்கனும் பாஸ்..!
சென்னை: தெரிந்தோ, தெரியாமலோ பெரும்பாலனவர்கள் காசோலைகளை சரியாக எழுதுவதில்லை. அது தகவல்களை நிரப்பும் செயல்பாடு மட்டுமல்லாமல், நீங்கள் எப்படி அந்த தக...
20,000 கோடி நஷ்டஈடு செலுத்தும் சகாரா குழுமம்!! விடுதலைக்காக கெஞ்சும் சுப்ரதா ராய்..
டெல்லி: நீண்ட காலமாக இந்திய வர்த்தக பாதுகாப்பு ரெகுலேட்டரான செபிக்கும், இந்தியாவின் மிகப்பெரிய கட்டுமான நிறுவனமான சகாரா நிறுவனத்திற்கு இடையை மோச...
ரூ.45,000 கோடி மோசடி திட்டம்!! சிபிஐ அம்பலம்..
டெல்லி: சுமார் ஐந்து கோடி முதலீட்டாளர்களுக்கு விவசாய நிலங்களை ஒதுக்குவதாகக் கூறிக் இரண்டு தனியார் நிறுவனங்கள் சுமார் 45,000 கோடி ரூபாய் பிரமிட் திட்ட ...
கிரெடிட் கார்டுகளை புத்திசாலித்தனமாக பயன்படுத்தும் 5 வழிமுறைகள்
சென்னை: மார்க்கெட் அருகில் உள்ள ஒரு பிரபலமான இடத்தில் இருந்த ஏடிஎம் இயந்திரத்தில் ஏதோ ஒன்று வித்தியாசமாக இருப்பதை அதனை பயன்படுத்தியவர் ஒருவர் கவன...
என்ஆர்ஐ-களின் இ-மெயில் நிதி ட்ரான்ஸாக்ஷன் சேவை முடக்கப்பட்டது!!
மும்பை: வங்கிகள் தங்கள் நெட் பாங்கிங் வசதியை உபயோகிக்கும்படி வாடிக்கையாளர்களை உற்சாப்படுத்தி வரும் அதே வேளையில், இன்டெர்நெட் சார்ந்த மோசடிகள் அத...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X