டெல்லி: இந்திய மியூச்சுவல் ஃபண்ட் சந்தையின் சொத்து மதிப்பு அதிகப்படியான பண உள்ளிட்டால் ஆகஸ்ட் மாதம் 10.12 லட்சம் கோடி அதிகரித்து 6,300 கோடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டத்து.

சொத்து மேலாண்மை துறையில் இந்தியாவின் 45 நிறுவனங்களின் சொத்து மதிப்பு கடந்த ஜூலை மாதம் 10,06,452 கோடி ரூபாயாக இருந்து ஆகஸ்ட் மாதத்தில் 10,12,824 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என இந்திய பரஸ்பர நிதியங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சொத்து பாதுகாப்பு துறையில் 10 இலட்சம் கோடி ரூபாயை எட்டியது இதுவே முதல் முறை எனவும் இக்கூட்டமைப்பு தெரவித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் மோடி தலைமையிலான அரசு இந்தியாவின் உள்கட்டமைப்பு திட்டங்கள் தான்.
மேலும் மியூச்சவல் ஃபண்ட் மட்டும் அல்லாமல் மும்பை பங்கு சந்தை மற்றும் நிஃப்டி கடந்த மாதம் புது புது உயரங்களை தொட்டது. மேலும் இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்கு சந்தை 27,353 எட்டி இன்றும் புதிய உச்சத்தை தொட்டது. இதேபோல் நிஃப்டி 8173.90 புள்ளிகளை எட்டி முடிவடைந்துள்ளது.
More From GoodReturns

இந்திய பங்குச்சந்தைக்கு பெரிய கும்பிடு போடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்..!! மீண்டும் வருவார்களா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

வீட்டிலிருந்தே பிசினஸ்.. கைநிறைய சம்பாத்தியம்!மாதம் லட்சங்களில் வருமானம் ஈட்டக்கூடிய சூப்பர் ஐடியா!

ரூ.50-க்கும் குறைவான NBFC பங்கு:பென்னிஸ்டாக் லிஸ்டில் ஒரு வைரமா?

தங்கம், வெள்ளி விலை: கண்ணு வச்சிட்டாங்கப்பா..!! திடீர் டிவிஸ்ட் நடக்குது..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!



Click it and Unblock the Notifications