டெல்லி: இந்தியாவில் அனைத்து மக்களுக்கும் வங்கிச் சேவை கிடைக்க வேண்டும் நோக்கத்தில் துவங்கப்பட்ட பிரதான்மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தின் படி இதுவரை சுமார் 3.02 கோடி மக்களுக்கும் வாங்கி கணக்கு துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 1496.51 கோடி டெபாசிட் தொகை மத்திய அரசிற்கு கிடைத்துள்ளது.
ஆகஸ்ட் 15ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இத்திட்டத்தை அறிவித்தார். அதன்படி மிக விரைவாக இத்திட்டம் ஆகஸ்ட் 28ஆம் அன்று துவங்கப்பட்டது.
முதல் நாள்
இத்திட்ட துவங்க நாளிலேயே ஒரு கோடி வங்கி கணக்கு திறக்கப்பட வேண்டும் என இலக்கை நிர்ணயம் செய்து இந்தியாவில் இருக்கும் அத்தனை பொதுத்துறை வங்கிகளும் கடுமையாக உழைத்து இலக்கை எட்டியது.
வங்கி கணக்கு திறக்க என்ன வேண்டும்..
இத்திட்டத்தில் வங்கி கணக்கு துவங்க ஆதார் அட்டை அல்லது ஏதேனும் ஒரு ஆவணங்களை கொண்டு வங்கி கணக்கு தொடங்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், கடந்த 8ம் தேதி வரை நாடு முழுவதும் 3.02 கோடி பேர் புதிதாக வங்கி கணக்கு தொடங்கியுள்ளனர்.
டெபாசிட் தொகை
இத்திட்டத்தின் கீழ் 3.02 கோடி வங்கி கணக்கு திறந்ததன் மூலம் சுமார் ரூ.1,496.51 கோடி அளவிற்கு டெபாசிட் தொகையை வங்கிகள் வசூலித்துள்ளது குறிப்பிடதக்கது. மேலும் இந்திய தபால் துறையை முழுமையான வங்கியாக மாற்ற மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
விளம்பரம்
மேலும் பிரதமரின் இத்திட்டம் இந்தியா முழுவதும் பிரபலப்படுத்த விளம்பரப் படுத்துவதற்காக மட்டும் சுமார் 100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்படதக்கது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications