டெல்லி: இந்தியாவில் சிகரெட் மற்றும் புகையிலை பயன்பாட்டை குறைக்க மத்திய அரசு விற்பனை வரியை சுமார் 70 சதவீதம் அதிகரித்திருக்கும் நிலையில் மேலும் மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கு விதமாக இனி வரும் சிகரெட் மற்றும் புகையிலை பாக்கெட்டுகளில் சுகாதார எச்சரிக்கைகள் அளிக்கும் வகையில் பெரிய மற்றும் புதிய படங்களை பதிக்க மத்திய அரசு, தயாரிப்பு நிறுவனங்களுக்கு உத்திரவிட்டுள்ளது.

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இதை ஏப்ரல் 1, 2015ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த உள்ளது.
மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சிகரெட் மற்றும் புகையிலை தயாரிப்பு நிறுவனகள், தங்களின் தயாரிப்புகளில் குறைந்தது 85 சதவீத பாக்கெட்டுகளில் சுகாதார மற்றும் உடல்நலம் பற்றிய விழிப்புணர்வு கொண்ட விளம்பரங்கள் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தது.
மேலும் இந்தியாவில் சிகரெட் மற்றும் புகையிலை பயன்படுத்துவதன் மூலம் புற்று நோய் அதிகரித்துள்ளது. மேலும் தற்போது பெண்களும் அதிகளவில் புகை பழக்கத்திற்கு அடிமையாகி வருகிறார்கள் என்பது மிகவும் வருத்தமான செய்தி.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications