2 மாதத்தில் 15,000 கோடி ரூபாய் கடன் பெற்ற என்.டி.பி.சி
டெல்லி: மத்திய அரசின் அனல் மின் உற்பத்தி நிறுவனமான என்.டி.பி.சி நிறுவனத்திற்கு பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா 10,000 கோடி ரூபாய் கடன் வழங்க ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்த ஒப்பந்தம் 15 வருட காலத்திற்கு நீடிக்கும் என வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், இத்தொகையை இந்நிறுவனத்தின் விரிவாக்க பணிகளுக்காக பயன்படுத்த என்.டி.பி.சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Indices
கடந்த டிசம்பர் மாதம் முதல் இந்நிறுவனத்தின் வரிவாக்க பணிகளுக்காக சுமார் 15,000 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.
இதில் பாங்க் ஆஃப் பரோடா வங்கி மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கியிடம் தலா 2,000 கோடி ரூபாய் கடனுக்கான ஒப்பந்தமும், சிண்டிகேட் வங்கியிடம் 1,000 கோடிக்கான கடன் ஒப்பந்தமும் செய்துள்ளது என்டிபிசி நிறுவனம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications