மும்பை: டெல்லி தேர்தல் முடிவுகள் மற்றும் பட்ஜெட் அலையால் மும்பை பங்குச் சந்தை கடந்த இரு நாட்களாக உயர்வுடன் காணப்பட்டு வரும் நிலையில், இன்று காலை வர்த்தகத்தில் உயர்வுடன் துவங்கிய மும்பை பங்குச்சந்தை சில நிமிடங்களில் சரிவு பாதையை நோக்கிய சென்றது.
இதன் மூலம் மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வரத்தகத்தில் சென்செக்ஸ் சுமார் 114 புள்ளிகள் சரிந்தது 28,434.94 புள்ளிகளை எட்டியது.

நிஃப்டியும் மும்பை பங்குச்சந்தையை போலவே உயர்வுடன் துவங்கி 19.55 புள்ளிகள் சரிந்தது 8,607.85 புள்ளிகளை எட்டியது.
இந்நிலையில் வங்கித்துறை பங்குகள்கள் 150 புள்ளிகள் வரை சரிந்துள்ளது இதில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா 1.26 சதவீதம் அளவு சரிந்துள்ளது. இதேபோல் ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி ஆகிய வங்கிகள் சரிவித்துள்ளது.
மேலும் பார்மா நிறுவனங்களான சிப்லா, டாக்டர் ரெட்டி போன்ற நிறுவனங்களும், ஐடி நிறுவனங்களான விப்ரோ, இன்போசிஸ், டிசிஎஸ் போன்ற நிறுவனங்கள் அனைத்தும் உயர்ந்துள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications