மும்பை: இன்றைய வர்த்தக சந்தையில் சில்லறை முதலீட்டாளர் லாப நோக்குடன் நாட்டின் முன்னணி நிறுவனங்களின் பங்குகளை விற்று வருவதால் மும்பை பங்குச் சந்தையில் இன்று 200 புள்ளகள் வரை சரிந்தது.
சந்தையின் முக்கிய நிறுவனமாக கருதப்படும் ரிலையன்ஸ், டாடா குழுமம், ஐசிஐசிஐ வங்கி, எஸ்பிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, நிறுவன பங்குகளை அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்செக்ஸ்
சில்லறை முதலீட்டாளர்களின் பங்கு விற்பனையின் காரணமாக மும்பை பங்குச் சந்தையில் காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் 200 புள்ளிகள் வரை சரிந்தது. மதிய வேளையில் சில புள்ளிகள் உயர்ந்து நேற்றை சந்தை முடிவில் இருந்து 123.71 புள்ளிகள் குறைந்து 29,338 புள்ளிகளாக உள்ளது.
நிஃப்டி
மும்பை பங்குச்சந்தையை போலவே நிஃப்டியும் 60 புள்ளிகள் வரை காலை வர்த்தகத்தில் சரிந்தது. தற்போது 34.05 புள்லிகள் சரிந்து 8,861.25 புள்ளிகளாக உள்ளது.
லாபமடைந்த நிறுவனங்கள்
இன்றைய வர்த்தகத்தில் லாபம் அடைந்த நிறுவனகங்கள் மிகவும் குறைவு, இதில் பெல், ஹன்டல்கோ, sesa sterlite, ஐடிசி, டாக்டர் ரெட்டி, டாடா ஸ்டீல் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் சிப்லா ஆகியவை அடக்கம்.
நஷ்டமடைந்த நிறுவனங்கள்
இப்பட்டியலில் மிகவும் நிலம் பஜாஜ் ஆட்டோ, என்டிபிசி, டிசிஎஸ், சன் பார்மா, ஆக்சிஸ் வங்கி, கோல் இந்தியா, ஒஎன்ஜிசி, மாருதி, ஹெச்டிஎஃப்சி, டாடா பவர் போன்ற பல முன்னணி நிறுவனங்களை சரிவை தழுவியுள்ளது.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

மதுரை மக்களுக்கு மோடி அரசு கொடுத்த பரிசு!! இனி நினைச்ச நேரத்துக்கு எல்லாம் வெளிநாட்டுக்கு பறக்கலாம்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

மீண்டும் Work From Home.. கொரோனாவை விட மோசமானது இந்த ஈரான் போர்..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications