மும்பை: கடந்த இரண்டு ஆண்டுகளாக ஊதிய உயர்வு மற்றும் வேலை நாட்கள் குறைப்பு போன்ற கோரிக்கைகளுக்காக மத்திய அரசுடன் போராடி வரும் வங்கி ஊழியரகளின் பிரச்சனைகளுக்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
வெள்ளிக்கிழமை முதல் நடந்தது வந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் 19 சதவீத ஊதிய உயர்வு கேட்டு வந்த வங்கி அதிகாரிகளுக்கு, 15 சதவீத ஊதிய உயர்வும், மாதத்தில் 2வது மற்றும் 4வது சனிக்கிழமைகளில் விடுமுறை அளிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதனையேற்ற வங்கி ஊழியர்கள் அமைப்பு இம்மாதம் 25ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையிலான வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பை வாபஸ் பெற்றுக்கொண்டது.
இந்த உயர்வு பொதுத்துறை வங்கிகளில் பணியாற்றும் 10 இலட்ச ஊழியர்களுக்கும், பழமையான தனியார் வங்கிகள் மற்றும் சில பன்னாட்டு வங்கிகளுக்கும் பொருந்தும் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
அரசுக்கும் வங்கி ஊழியர்களுக்குமான போராட்டத்தில் கடைசியில் வங்கி அதிகாரிகள் அமைப்பு வெற்றி பெற்றது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications