டெல்லி: கடந்த 2 மாத கலாமாக கலால் வரி அதிகரிப்பால் ஆட்டோமொபைல் சந்தையின் வளர்ச்சி மந்தமான நிலையில் உள்ளது. இந்நிலையில் மத்திய அரசு 2015-16ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை வெளியிடும் வேலையிலும், ஆட்டோமொபைல் சந்தை 176 புள்ளிகள் சரிவு இத்துறையின் மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.
இதன் மூலம் நாட்டின் பெரும்பாலான ஆட்டோமொபைல் உற்பத்தி நிறுவனங்களும் சரிவை சந்தித்துள்ளது. இதில் மாருதி, டாடா மோட்டார்ஸ், ஹிரோ மோட்டோ கார்ப், எம்ஆர்எஃப், அப்பலோ டையர்ஸ் ஆகிய நிறுவனங்கள் கடுமையான சரிவை சந்தித்துள்ளது.

மத்திய பட்ஜெட்டில் கார்பரேட் வரி 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக குறைக்கப்பட்டைதை அடுத்து இத்துறை நிறுவனங்களின் பங்குகள் உயர துவங்கியது.
இன்று காலை வர்த்தகத்தில் பஜாஜ் ஆட்டோ மற்றும் மஹிந்திரா & மஹிந்திரா நிறுவன பங்குகள் 1 சதவீதத்திற்கு குறைவான வளர்ச்சியை சந்தித்துள்ளது.
மேலும் மும்பை பங்குச்சந்தை 12 மணியளவில் 29,203.33 புள்ளிகள் அளவில் குறைந்தாலும், அடுத்த சில நிமிடங்களில் 300 புள்ளிகள் வரை உயர்ந்து 29,537.44 புள்ளிகளை எட்டியது. இதனால் பங்குச்சந்தை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications