கொல்கத்தா: ஊரக வங்கிகளில் பணியார்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
மோடி தலைமையிலான அரசு ஊரக வங்கிகளின் வருவாயை அதிகரிக்க பணியாட்களின் எண்ணிக்கையை குறைக்க வங்கி நிர்வாகங்களை அறிவுறுத்தியுள்ளது. அதுமட்டும் அல்லாமல் ஐடி பராமரிப்பு, ஏடிஎம் இயந்திரங்களில் பணம் செலுத்துதல் மற்றும் பாதுகாப்பு போன்ற பணிகளுக்கு தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்த முறையில் சேவை பெறவும் வலியுறுத்தியுள்ளது.
80,000 பணியாளர்கள்
தற்போது இந்தியாவில் ஊரக வங்கி கிளைகளில் சுமார் 80,000 பணியாளர்கள் பணியாற்றி வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
பணியாளர்கள் எண்ணிக்கை குறைப்பு என்றால் ஆட்குறைப்பு செய்ய வேண்டும் நிர்பந்தம் இல்லை. வங்கிகள் அடுத்து வரும் நிதியாண்டுகளில் ஆட்சேர்ப்பு நடவடிக்கையை 10-12 சதவீதம் வரை குறைத்தால் போதுமானது என மத்திய அரசு தெளிவுப்படுத்தியுள்ளது.
வர்த்தக விரிவாக்கம்
மத்திய அரசு, ஊரக வங்கிகளில் ஐடித்துறை சேவைகளின் உதவியைப் பெற்று குறைவான பணியாளர்களைக் கொண்டு அதிக வர்த்தகத்தை பெறுமாறு அறிவுறுத்தியுள்ளது.
எஸ்.கே மித்ரா கமிட்டி
இதன் மூலம் ஊரக வங்கிகளை லாபகரமானதாகவும் மாற்ற முடியும் என ஊரக வங்கி மேம்பாட்டில் மனிதவள பிரிவில் எஸ்.கே மித்ரா கமிட்டி தெரிவித்திருந்தது.
4.50 இலட்சம் கோடி வர்த்தகம்
இந்தியாவில் 56 ஊரக வங்கிகளுக்கு 19,400 வங்கிக் கிளைகள் உள்ளன, இவற்றில் மொத்தம் 80,000 பணியாளர்கள் பணியாற்றுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இவ்வங்கிகளின் மொத்த வர்த்தகத்தின் மதிப்பு 4.50 லட்சம் கோடியாகும். மேலும் இவ்வங்கிகளின் முக்கிய வாடிக்கையாளர்களாக விவசாயிகள் உள்ளனர்.
More From GoodReturns

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!



Click it and Unblock the Notifications