முகப்பு  » Topic

Farmers News in Tamil

பிரதான் மந்திரி கிஸான் யோஜனாவின் 16ஆவது தவணை வெளியீடு.. 21,000 கோடி ரூபாய்..!!
பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி (PM-KISAN) யோஜனா 16வது தவணையை பிப்ரவரி 28, 2024 அன்று இந்திய அரசாங்கம் வெளியிடும் என்று பிரதான் மந்திரி கிசான் இணையதளம் தெரிவ...
விவசாயிகளே இதை கவனிங்க.. உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு திட்டம் தொடக்கம்..!
பிரதமர் மோடி வேளாண் கட்டமைப்பு சார்ந்த பல்வேறு திட்டங்களை சனிக்கிழமை தொடங்கி வைத்தார். அதில் விவசாயிகளுக்கான தானிய சேமிப்பு கிடங்கு திட்டம் முக்...
இந்தியாவில் மட்டுமல்ல ஐரோப்பாவிலும் விவசாயிகள் போராட்டம் வெடித்தது.. ஏன்?
பஞ்சாப் மற்றும் ஹரியானா இடையேயான ஷம்பு மற்றும் கானௌரி எல்லைப் பகுதியில் "டெல்லி சலோ" போராட்டத்தின் ஒரு பகுதியாக ஆயிரக்கணக்கான இந்திய விவசாயிகள் மு...
விவசாயிகள் போராட்டம்: வர்த்தகம், விநியோகம், எரிபொருளில் பாதிப்பு.. தமிழ்நாட்டில் என்ன நிலவரம்..?
இந்திய பொருளாதாரத்தின் முக்கியத் தூணாக இருக்கும் விவசாயிகள் முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்து வட இந்தியாவில் குறிப்பாக டெல்லி - பஞ்சாப் பகுதிகளில...
விவசாயிகளுக்காக மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்கள் என்னென்ன?
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்று 10 ஆண்டுகள் நிறைவு பெற உள்ளது. நாட்டின் பிரதமராக பதவி ஏற்ற போது, விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்...
மைசூர் சாண்டல் சோப்-க்கு இப்படியொரு நிலைமையா.. விவசாயிகளிடம் பணிந்த கர்நாடக அரசு..!!
என்னதான் புதுப்புது சோப்புகள் வந்தாலும் பாரம்பரியமான மைசூர் சாண்டல் சோப் இன்னும் சந்தையில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்து கொண்டு தான் இருக்கிறது. ...
அமெரிக்க சொகுசு வாழ்க்கையை துறந்து.. விவசாயிகளுக்கான ஒரு நிறுவனத்தை உருவாக்கிய அர்ஜூன் அலுவாலியா
நீங்கள் நூற்றுக்கணக்கான தொழில்முனைவோரின் பிரம்மிப்பான வெற்றிக்கதைகள் படித்து இருப்பீர்கள். அதில் சிலரது வாழ்க்கை பயணம் மிகவும் அசாதரணமாக இருப்...
சிவப்பு தங்கம், கருப்பு மணி.. விவசாயத்தில் பணத்தை அள்ளிக்கொடுக்கும் தாவரம்..!
சமூகவலைத்தளம் என்றால் பெரும்பாலானவர்கள் கூறுவது இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டிவிட்டர், ஸ்னாப்சாட் ஆகியவை தான். ஆனால் உலகளவில் ஒரு பெரிய சமுகம் குவோரா...
வக்கீல் டூ தொழிலதிபர்.. சிறுதானிய விற்பனையில் ரூ.16 கோடி சம்பாதிக்கும் ஷர்மிளா..!
மகாராஷ்டிராவில் பொய்நாட் என்ற ஒரு சிறிய கிராமத்தில் 70களில் மாவு ஆலையை நடத்தி வந்தவருக்கு மகளாக பிறந்தவர் ஷர்மிளா ஜெயின் ஓஸ்வால். இவர் அங்குள்ள மரா...
வெறும் 45 நாட்களில் 4 கோடி ரூபாய்.. முரளி-க்கு அடித்த ஜாக்பாட்..!
ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 48 வயதான விவசாயி ஒருவர் பல வருடமாக பெறும் நிதி நெக்கடியில் இருந்த வேளையில் சரியான நேரத்த...
தெலுங்கானாவில் இத்தனை கோடீஸ்வரர்களா.. தக்காளி கொடுத்த ஜாக்பாட்..!
 இந்தியாவில் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் எப்படி பெரும் பணக்காரர்களை உருவாக்கியதோ, தற்போது தக்காளி விவசாயிகளை கோடீஸ்வரராக்கி வருகிறது. அரிசி, கோதுமை...
விவசாயிகளே மிஸ் பண்ணிடாதீங்க.. நல்ல திட்டம்.. நிலையான வருமானம்..!
பிரதான் மந்திரி கிசான் மந்தன் யோஜனா என்பது முதியோர்களைப் பாதுகாப்பதற்காகவும், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு (SMF) சமூகப் பாதுகாப்பை வழங்குவதற்கா...
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X