223 புள்ளிகள் சரிவும் மும்பை பங்குச் சந்தை!
மும்பை: நாட்டின் மிகப்பெரிய சாப்ட்வேர் நிறுவனமான டிசிஎஸ்-இன் 4வது காலாண்டு மற்றும் வருடந்திர முடிவுகள்முதலீட்டாளர்களை ஏமாற்றிய நிலையில், வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் டெக்னாலஜி நிறுவனங்கள் அனைத்தும்சரிவை சந்தித்தது.
இன்றைய வர்த்தக முடிவில் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீடு 223.94 புள்ளிகளை வரை சரிந்து 28,442.10புள்ளிகளை எட்டியது.

கடந்த இரண்டு நாள் வர்த்தகத்தில் தொடர் உயர்வைச் சந்தித்த சென்செக்ஸ் குறியீடு 29,000 புள்ளிகளை மீண்டும் எட்டும்என்று எதிர்பார்த்த நிலையில் வெள்ளிக்கிழமை வர்த்தகம் சரிவை சந்தித்துள்ளது.
நிஃப்டி குறியீடு 100.70 புள்ளிகள் சரிவுடன் 8,606 புள்ளிகள் வரை சரிவை சந்தித்துச் சந்தை முடிவடைந்தது.
இன்றைய வர்த்தகத்தில் டாடா ஸ்டீல், பெல், என்டிபிசி, ஒஎன்ஜிசி, டாடா பவர், ஐடிசி, சிப்லா ஆகிய நிறுவனங்கள்உயர்வைச் சந்தித்தது.
More From GoodReturns

துபாய் எடுத்த முடிவிலால் இந்தியாவுக்கு புது பிரச்சனை..!!

தங்கம், வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை "எஸ்கேப் ஆகிடுங்க".. மீண்டும் அடிபட்டு அழ வேண்டாம்..!

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!



Click it and Unblock the Notifications